Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீவனூர் பொய்யாமொழி விநாயகர் ... வத்தலக்குண்டு முத்து மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா வத்தலக்குண்டு முத்து மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் அருகே மாலை கும்பிடு விழாவில் நடைபெற்ற எருதோட்ட நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
நத்தம் அருகே மாலை கும்பிடு விழாவில் நடைபெற்ற எருதோட்ட நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

25 மே
2023
03:05

சாணார்பட்டி, சாணார்பட்டி கூவனூத்து அருகே கவராயபட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் கம்பளத்தார் நாயக்கர், குஜ்ஜ பொம்மு நாயக்கர் சமூகத்தினரால் தொன்று தொட்டு வணங்கி வரும் ஸ்ரீ முத்ததாத்தன் திருக்கோவிலில் மாலை கும்பிடு விழா 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். சில காரணமாக கடந்த 13 ஆண்டுகளாக விழா நடத்தப்படவில்லை. 13 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு வெகு விமர்சியாக விழா நடைபெற்றது.

இந்த ஆண்டு திருவிழா கடந்த 16ம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான எருதோட்டம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக இவ்விழாவில் திருச்சி, கரூர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆக்கல் நாயக்கர் மந்தை, நல்லதொப்பன் நாயக்கர் மந்தை, கோலாகா பிலி மந்தை, கோணத்தாத மந்தை, சின்னக்காட்டு பப்பிநாயக்கர் மந்தை, சின்னமன்னநாயக்கர் மந்தை, ராஜா கோடங்கி நாயக்கர் மந்தை உள்ளிட்ட 7 மந்தைகளில் இருந்து கொண்டு வரப்பட்ட வளர்ப்பு காளைகள். கோவில் முன்பாக நடைபெற்ற எருது சந்திப்பு நிகழ்ச்சியில் பாரம்பரிய முறையில் காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள கொத்து கொம்புவிற்கு காளைகள் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இந்த காளைகள் கொத்து கொம்புவில் இருந்து தோரணவாயிலை நோக்கி அவிழ்த்து விடப்பட்டது. இதில் முதலாவதாக வந்த காளைக்கு மஞ்சள் தூவி, எலுமிச்சை பழம் பரிசாக வழங்கப்பட்டது. இவ்விழாவில் தேனி, திண்டுக்கல், போடி, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியிலுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் இன்று முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானலில் வைகாசி விழாவையடுத்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. கொடைக்கானல் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி கனியாக பரமேஸ்வரி ஜெயந்தியை ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தங்க ரிஷப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar