Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே! சர்ப்ப தோஷத்திற்கு தீர்வு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இளநீர் தந்த சிட்டுலிங்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2023
05:07


 சிவபக்தையான கர்ப்பிணி ஒருத்தி ஐந்தெழுத்தான ‘நமச்சிவாய’ மந்திரத்தை ஜபித்தபடி நடந்து சென்றாள். வெயிலின் கடுமையால் மயங்கிய அவளுக்கு உதவ எண்ணி, அருகில் இருந்த தென்னை மரத்தில் இளநீர் குலை தோன்றச் செய்தார் சிவபெருமான். அவரே வழிபோக்கராகவும் வந்து இளநீரை பறித்துக் கொடுத்தார். தாகம் தீர்ந்த அவள் வணங்கிய போது சிவலிங்கமாக காட்சியளித்தார். இந்த தலம் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ள கபிஸ்தலமாகும். சுவாமியின் திருநாமம் அழகு சடைமுடி நாதர். இளநீர் தந்த பெருமான் என்பதால் ‘குலை வணங்கீசர்’  எனப்படுகிறார். இங்கு வாழ்ந்த சிட்டுக்குருவி ஒன்று சிவனருளால் முக்தி பெற்றதால் இவருக்கு ‘சிட்டு லிங்கம்’ என்றும் பெயருண்டு. தென்னை மரமே இங்கு தலவிருட்சம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar