Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் விடையாற்றி உற்சவம் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் யானை அணிவகுப்புடன் மாசி உற்சவம் நிறைவு
எழுத்தின் அளவு:
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் யானை அணிவகுப்புடன் மாசி உற்சவம் நிறைவு

பதிவு செய்த நாள்

09 மார்
2026
03:03

பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக நடந்தது.

கேரள மாநிலத்தின் பிர சித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம் கடந்த, பிப்., 28ம் தேதி கொடியேற்றத்து டன் துவங்கியது. முன்னதாக தேவஸ்தானத்துக்கு சொந்தமான, 36 யானைகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று யானைகள் பங்கேற்ற யானையோட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரவி கிருஷ்ணன் என்ற யானை பெற்றது. வெற்றி தொடர்ந்து, 10 நாட்களில் நடந்த உற்சவத்தில், இந்த யானை மீது உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாள்தோறும் மூலவருக்கு விசேஷ அபிஷேக அலங்கார பூஜைகள் நடை பெற்றது. பக்தர்கள் உற்சவ மூர்த்தியையும், மூலவரையும் வழிபட்டனர். விழாவை முன்னிட்டு, 10 நாட்களும் பக்தர்க ளுக்கு கோவில் தேவஸ் தானம் சார்பில் அன்ன லட்சுமி மண்டபத்திலும், பந்தல்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.உற்சவத்தின் நிறைவு நாளான இன்று பல்வேறு சிறப்பு பூஜைகள் நடை பெற்றன. காலையில், ஐந்து யானைகளின் அணிவகுப்பில் செண்டைமே ளம் முழங்க, யானை மீது உற்சவமூர்த்தி எழுந்த ருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மதியம், சிறப்பு அலங்காரத்தில் உற்சவமூர்த்தி வீதி உலா வந்தார்.மாலையில், கோவில் வளாக சிறப்பு மண்டபத் தில் உற்சவமூர்த்திக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் நீராடும் ஆறாட்டு நிகழ்ச்சிக்காக, இந்திரசென் யானை மீது எழுந்தருளினார்.ஆறாட்டு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் சிறப்பு பூஜைகளுடன் உற்சவ விழா நிறைவ டைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar