Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ... ஓம் நமோ பகவதே ருத்ரே: அமர்நாத் பனி லிங்கத்தை தரிசித்த பக்தர்கள் பரவசம் ஓம் நமோ பகவதே ருத்ரே: அமர்நாத் பனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக ஆய்வை முடிக்க வேண்டி சந்திரன் கோவிலில் யாகம்
எழுத்தின் அளவு:
சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக ஆய்வை முடிக்க வேண்டி சந்திரன் கோவிலில் யாகம்

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2023
03:07

தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் திருவைாறு அருகே உள்ள சந்திரன் கோவிலில், சந்திராயன் -3 விண்கலம், நிலாவில் வெற்றிகரமாக நிலை பெற்று ஆய்வை முடிக்க வேண்டி சிறப்பு யாகம், வழிபாடுகள் நடைபெற்றது.

திருவையாறு அருகே திங்களூரில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவரக்கிர பரிகாரத் தலமான சந்திரன் தனி சன்னதியில் மேற்கு நோக்கி அருள்பாலித்து வருகிறார். தோஷ நிவர்த்திக்காக இங்குள்ள சந்திரனை கைலாசநாதர் வந்து வழிபட்டதாக ஐதீகம். இந்நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி  நிறுவனமான இஸ்ரோ சார்பில் நிலவில் ஆய்வு செய்திட சந்திராயன் -3 என்ற விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டது. இந்த விண்கலம் வெற்றிகரமாக நிலாவில் நிலை பெற்று, ஆய்வு நடத்திட  வேண்டி, தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பு சார்பில், சந்திரனுக்கு சந்திர பிரதி என்ற சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சந்திரனுக்கு விபூதி, திரவியம் பொடி, மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. பின்னர் அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டன.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விண்கலம் வெற்றிக்கரமாக ஆய்வை நடத்தி வேண்டும் என பிராத்தினை செய்துக்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar