Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி சோமவாரம்; ஓம் நமசிவாய சொல்லி ... வடமதுரையில் வேள்வி பூஜை ; பக்தர்கள் ஊர்வலம் வடமதுரையில் வேள்வி பூஜை ; பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மன் கோயிலில் பனை ஓலை பட்டையில் கூழ் வழங்கல்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
அம்மன் கோயிலில் பனை ஓலை பட்டையில் கூழ் வழங்கல்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

07 ஆக
2023
08:08

பெரியபட்டினம்: பெரியபட்டினத்தில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற அழகு நாயகி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடி மாதம் முழுவதும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மூலவர் அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு நடந்து வருகிறது. ஆடி வெள்ளிக்கிழமை தோறும் மாலை நேரத்தில் பக்தர்களுக்கு கூழ் காய்ச்சி வழங்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக பனை ஓலையில் இருந்து பட்டைப் பிடிக்கப்பட்டு, அவற்றில் சூடான கூழ் வார்க்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

கோயில் பூஜகர் ஆனந்த் கூறியதாவது; இயற்கையுடன் இணைந்த பொருள்களுக்கு எப்போதும் மகத்துவம் உண்டு. கேப்பை மாவு, அரிசி மாவு, நாட்டு சக்கரை, சேமியா, முந்திரி, ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை மாமாக்கி தண்ணீர் ஊற்றி நன்கு காய்ச்சப்படுகிறது. பூஜை நிறைவடைந்தவுடன் நூற்றுக்கணக்கான பனை ஓலை பட்டையில் பக்தர்களுக்கு கூழ் வார்க்கப்படுகிறது. பிளாஸ்டிக் கப், எவர்சில்வர் பாத்திரம் ஆகிவற்றில் ஊற்றி குடிப்பதை விட பனை ஓலை பட்டையில் குடிக்கும் போது அதிக சுவையும், மணமும் இருப்பதாக பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். எனவே இயற்கையுடன் இணைந்த வழிபாடு எப்பொழுதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 
temple news
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar