Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சிவனேஸ்வர் கோயிலில் திருவாசகம் ... பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் பசுவுடன் கூடிய கன்று சிலை
எழுத்தின் அளவு:
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் பசுவுடன் கூடிய கன்று சிலை

பதிவு செய்த நாள்

14 ஆக
2023
06:08

காங்கேயம்: சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில், பசுவுடன் கூடிய கன்று சிலை வைத்து, இன்று முதல் பூஜிக்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. பக்தர்களின் கனவில் சிவன்மலை ஆண்டவர் குறிப்பால் உணர்த்தப்படும் பொருள், பெட்டியில் வைத்து பூஜை செய்வது, நுாற்றாண்டு வழக்கமாக உள்ளது. அடுத்த பொருள் வரும் வரை, முந்தைய பொருள் இருக்கும். அதேசமயம் பெட்டியில் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தும். அல்லது நடப்பதை முன்கூட்டி கணிப்பதாக இருக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடந்த, 1ம் தேதி முதல் விருஷ்ப அஸ்திரம், தனுார் பாண அஸ்திரம், வருண அஸ்திரம், பாசுபத அஸ்திரம், 6 எலுமிச்சம் பழம், 101 ரூபாய் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னை, பட்டவாக்கம், கருக்கா மெயின்ரோட்டை சேர்ந்த முரளிதரன், 40, என்ற பக்தரின் கனவில், பசுவுடன் கன்று வைக்க உத்தரவானது. இதையடுத்து இன்று முதல் பசுவுடன் கூடிய கன்று சிலை இடம் பெற்றுள்ளது. இதனால் கால்நடை வளர்ப்பு தொழில் மேலும் வளர்ச்சி அடையலாம். அல்லது கால்நடை பெருக்கம் அதிகரிக்கலாம் என்றும், பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி; விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் வனதுர்க்கை கோயில் எதிரே தருமபுரம் ஆதீனம் மற்றும் கர்நாடகா ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத் திருவிழாவிற்கு பாதயாத்திரை ஆக வருகை புரிந்த நகரத்தார் காவடி குழுவினர் முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar