Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனாதனம் குறித்த பேச்சு: விளக்கம் ... புரட்டாசி வெள்ளி; முத்துமாரியம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் புரட்டாசி வெள்ளி; முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2000 ரூபாய் நோட்டுக்காக கோயில்களில் உண்டியல்களை திறக்கும் பணி மும்முரம்
எழுத்தின் அளவு:
2000 ரூபாய் நோட்டுக்காக கோயில்களில் உண்டியல்களை திறக்கும் பணி மும்முரம்

பதிவு செய்த நாள்

22 செப்
2023
03:09

வடமதுரை: 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செலுத்துவதற்கான காலக்கெடுவான செப்.30 நெருங்கி வருவதால் கோயில்களில் உண்டியல் திறந்து எண்ணும் பணி மும்முரமாக நடக்கிறது.

தமிழகத்திலுள்ள பெரும்பாலான இந்து கோயில்கள் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. சில கிராமங்களில், சமூகத்தினர் குல தெய்வங்களாக வழிபடும் சிறிய கோயில்கள் மட்டும் அவரவர்களே பராமரித்து வருகின்றனர். இவர்கள் திருவிழா காலங்களில் மட்டும் உண்டியல்களை திறந்து அதிலிருக்கும் பணத்தை எடுத்து கோயில் செலவினங்களுக்கு பயன்படுத்துவர். அதுவரை அவசியமின்றி திறக்க மாட்டார்கள். கடந்த 2016ல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை அரசு திரும்ப பெறுவதாக அறிவித்து, செப்.30க்குள் வங்கிகளில் செலுத்தி டெபாசிட் செய்யலாம் அல்லது தந்து மாற்றி கொள்ளலாம் என அவகாசம் தந்துள்ளது. இத்தேதி நெருங்கி வருவதையடுத்து தமிழகமெங்கும் இருக்கும் சிறிய, பெரிய கோயில் உண்டியல்களில் 2000 ரூபாய் நோட்டு ஏதும் உள்ளதா என்பதை பார்ப்பதற்காகவே திறந்து எண்ணும் பணிகள் மும்முரமாக நடக்கின்றன. அடிக்கடி கோயில் உண்டியல்கள் திறக்கப்படும் வடமதுரை இருக்கும் பெரிய கோயில்களில் கடந்த மாதம் வரையிலும் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்ததாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar