Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டாள் மாலை சூடி.. மோகினி ... 2000 ரூபாய் நோட்டுக்காக கோயில்களில் உண்டியல்களை திறக்கும் பணி மும்முரம் 2000 ரூபாய் நோட்டுக்காக கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனாதனம் குறித்த பேச்சு: விளக்கம் கேட்டு உதயநிதி, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
எழுத்தின் அளவு:
சனாதனம் குறித்த பேச்சு: விளக்கம் கேட்டு உதயநிதி, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பதிவு செய்த நாள்

22 செப்
2023
01:09

புதுடில்லி: சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி சர்ச்சை கருத்து தெரிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உதயநிதி மற்றும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னையில் சில நாட்களுக்கு முன்னதாக தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம், திராவிடர் கழகம் சார்பில் நடந்த, சனாதன ஒழிப்பு மாநாட்டில், அமைச்சர் உதயநிதி பேசும் போது, சிலவற்றை நாம் ஒழிக்க தான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை எதிர்க்க கூடாது; ஒழித்து கட்ட வேண்டும். அதுபோன்று தான் சனாதனம்; அதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே, நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் என்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்றார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து அறநிலையத்துறை அமைச்சரே பங்கேற்றதற்கும், சனாதன தர்மத்தை ஒழிப்பதாக உதயநிதி பேசியதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதியின் பேச்சின் பொருள் எத்தகையது? என விளக்கம் கேட்டு சனாதன ஒழிப்பு மாநாடு நடத்திய திராவிடர் கழகம், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா, கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது.பழநி கோயில் ... மேலும்
 
temple news
கோவை; பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று நடந்தது. விரதமிருந்த ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; தைப்பூசம் அன்று பழநி முருகன் காலடியில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சம் பழம் ரூ.5 ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தாடிக்கொம்பு சவுந்திராஜ பெருமாள் கோயிலில் நேத்ர தரிசனம் நடந்தது. வாரம் ஒருமுறை ... மேலும்
 
temple news
கடலுார்; வடலுார் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி பெற்ற திருஅறையை ஆயிரக்கணக்கானோர் தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar