Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகம்பட்டி கோயிலில் பக்தர்கள் ... தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆணி அடித்து மின்விளக்கு அமைப்பு.. விநாயகர் சன்னிதியை மறைத்து மேடை தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் நவராத்திரி விழா; வன்னி மரத்தில் சூரன் வதம்
எழுத்தின் அளவு:
பழநியில் நவராத்திரி விழா; வன்னி மரத்தில் சூரன் வதம்

பதிவு செய்த நாள்

24 அக்
2023
12:10

பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில் அக்.23 கோதைமங்கலத்தில் மகஷாசூரன் வதணத்தில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழநி மலைக்கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான கிழக்கு ரத வீதியில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோவிலில் அக்., 15ல் நவராத்திரி விழா துவங்கியது. விழாவில் ஒன்பதாம் நாளான நேற்று அக்., 23ல் மலைக்கோயிலில் காலையில் தரிசன டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டது. பழநி மலைக் கோயிலுக்கு வின்ச்,ரோப் கார், படிப்பாதைகளில் பக்தர்கள் காலை 11:00 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். மலைக்கோயிலில் மதியம் உச்சிக்கால பூஜை நடந்தது. மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்து, பராசத்தி வேல், பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு சென்றது. தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி, பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து கோதைமங்கலம், கோதீஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார். அங்கு வன்னி மரம், வாழை மரத்தில் சூரன் வதம், புலிப்பாணி பாத்திர சுவாமிகள் பட்டினப்பிரவேசமாக பல்லக்கில் வந்து அம்பு போடுதல் நடைபெற்றது. பெரியநாயகியம்மன் கோயிலை வந்தடைந்து, வேல் மலைக்கோயிலை அடைந்ததும், அர்த்தஜாம பூஜை நடைபெற்றது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு அளித்தனர். நவராத்திரி விழா நிறைவடைந்து. இன்று (அக்., 24) முதல் வழக்கம்போல் மலைக் கோயிலில் தங்கரத புறப்பாடு நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் பிரதான சிறப்பும் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar