Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துாத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் ... திருத்தணி முருகன் கோவில் கந்த சஷ்டி விழா வரும் 14ல் துவக்கம்; சூரசம்ஹாரம் இல்லை.. புஷ்பாஞ்சலி நடைபெறும் திருத்தணி முருகன் கோவில் கந்த சஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் ஹாசனாம்பா தேவி கோவிலில் சித்தராமையா, குமாரசாமி சபதம்
எழுத்தின் அளவு:
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் ஹாசனாம்பா தேவி கோவிலில் சித்தராமையா, குமாரசாமி சபதம்

பதிவு செய்த நாள்

08 நவ
2023
12:11

ஹாசன் : ஒரே நாளில் ஹாசனாம்பா தேவியை தரிசித்த முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் குமாரசாமி சபதம் எடுத்துள்ளனர்.

ஹாசனில் உள்ள பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும். இந்தாண்டு, கடந்த 2ம் தேதி கோவில் நடைதிறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகிய இருவரும் நேற்று ஒரே நாளில் தனித்தனியே ஹாசனாம்பா தேவியை தரிசனம் செய்தனர்.

பின், சித்தராமையா கூறியதாவது: மூட நம்பிக்கை இன்று, நேற்று தோன்றியது அல்ல. மூட நம்பிக்கை என்பது நம்பிக்கையில், அவ நம்பிக்கை ஏற்படுத்துவது ஆகும். கடந்த காலத்தில் இருந்து மூட நம்பிக்கை கடைபிடித்து வருகின்றோம். அவற்றை நான் நம்பவில்லை. ஆனால், கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியதாவது: வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நல்லது நடக்கட்டும் என்றும், ஏழை, எளியோர், விவசாயிகள், ஒடுக்கப்பட்டோருக்கு சேவை புரிய நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்படியும், ஹாசனாம்பா தேவியிடம் வேண்டிக் கொண்டேன். ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களுக்கு வேறு கட்சித் தலைவர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். எனவே எங்கள் கட்சியின் அனைத்து தலைவர்களும், ஹாசனாம்பா கோவிலுக்கு வந்து ஒற்றுமையை வெளிப்படுத்துவோம். பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் டிசம்பரில் நடக்க உள்ள குளிர்கால கூட்டத்தொடருக்கு பின், 31 மாவட்டங்களில் விவசாய ஆறுதல் யாத்திரை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar