Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பாதயாத்திரை பக்தர்கள் நலன் ... தூத்துக்குடியில் தமிழர் பாரம்பரிய உடையில் பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டவர் தூத்துக்குடியில் தமிழர் பாரம்பரிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண்கள் மட்டும் வடம் பிடிக்க அஷ்டமி சப்பரத்தில் அன்னை மீனாட்சி உலா; பக்தர்களுக்கு படியளந்த சுந்தரேஸ்வரர்
எழுத்தின் அளவு:
பெண்கள் மட்டும் வடம் பிடிக்க அஷ்டமி சப்பரத்தில் அன்னை மீனாட்சி உலா; பக்தர்களுக்கு படியளந்த சுந்தரேஸ்வரர்

பதிவு செய்த நாள்

04 ஜன
2024
11:01

மதுரை : மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சுவாமியும் பிரியாவிடை அம்மனும் ஒரு சப்பரத்திலும், மீனாட்சி அம்மன் தனி சப்பரத்திலும் மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் உலா நடைபெற்றது.

சிவபெருமான் கையிலாயத்தில் அனைத்து உயிர்களுக்கும் உணவு வழங்கும் விதம் தானியமிட்டு கொண்டிருந்தார். இதுகுறித்து பார்வதி கேட்க, படி அளப்பதாக சிவபெருமான் கூறினார். இதை பரிசோதிக்க நினைத்த பார்வதி மறுநாள், ஒரு எறும்பை குவளை ஒன்றில் அடைத்து வைத்தார். பின் அக்குவளையை திறந்து பார்த்தபோது எறும்பு ஒரு அரிசியை சாப்பிட்டு கொண்டிருந்தது. தன் செயலுக்கு சிவபெருமானிடம் பார்வதி வருத்தம் தெரிவித்தார். அந்நாளே மார்கழியில் வரும் தேய்ப்பிறை அஷ்டமி திதியே அஷ்டமி பிரதட்ணம் ஆகும். இவ்விழாவை முன்னிட்டு, காலை 5:00 மணிக்கு கோயிலில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சப்பரங்கள் புறப்பாடாகி, யானைக்கல், நான்கு வெளி வீதிகள், நாயக்கர் புதுத்தெரு, வக்கீல் புதுத்தெரு, கீழமாரட்வீதி, விளக்குத்துாண் வழியாக கீழமாசிவீதி தேரடி வந்து சேர்ந்தது. சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் சப்பரத்தில் வலம் வந்தனர். மீனாட்சி அம்மன் சப்பரத்தை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்து வந்தனர். வரும் வழியில், ஜீவராசிகளுக்கு படியளக்க, பக்தர்கள் ரோட்டின் இருபுறமும் அரிசியை தூவியும், அதை எடுத்தும் வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar