Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கிரி வீதியில் பக்தர்களுக்கு ... முத்துமாரியம்மன் கோயிலில் மாசி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் முத்துமாரியம்மன் கோயிலில் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
3வது முறையும் மோடி பிரதமராக 5000 அடி உயரத்தில் அஸ்வமேத யாகம் செய்யும் சுந்தரவடிவேல் சுவாமி
எழுத்தின் அளவு:
3வது முறையும் மோடி பிரதமராக 5000 அடி உயரத்தில் அஸ்வமேத யாகம் செய்யும் சுந்தரவடிவேல் சுவாமி

பதிவு செய்த நாள்

12 மார்
2024
01:03

கூடலூர்; ஆட்சி மாற்றம், புதிய பதவியை பிடிப்பது, தேர்தலில் வெற்றி பெறுவது, பிரச்னைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது என பல்வேறு காரணங்களுக்காக அரசியல்வாதிகள் யாகம் நடத்துவது நடைமுறையில் உள்ளது தான். ஆனால், தாமாகவே முன்வந்து அஸ்வமேத யாகம் நடத்தினால், மூன்றாவது முறையும் மோடி தான் பிரதமர் என அடித்துச் சொல்கிறார், தேனி மாவட்டம் லோயர்கேம்ப் சுந்தரவடிவேல் சுவாமி. ஜெயலலிதா, எடியூரப்பா, உம்மன் சாண்டி, மாயாவதி என பல தலைவர்களுக்காக இவர் பல்வேறு இடங்களுக்கு சென்று யாகம் நடத்தியுள்ளார். உலக நலன் வேண்டி, 2008ல் பழனியில் யானை, குதிரை, பசுவை வைத்து மகா யோக சக்கர யாகம் நடத்தினார். அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

கொடைக்கானலில் இன்று முதல் நடத்தவுள்ள அஸ்வமேத யாகம் குறித்து அவர் கூறியதாவது: நினைத்தது நிறைவேறுவதற்காக இந்த யாகம் நடத்தப்படுகிறது. இதுவரை கடல் மட்டத்திலிருந்து 1,500 அடி உயரத்தில் தான் இந்த யாகம் நடத்தப்பட்டுள்ளது. 5,000 அடி உயரத்தில் இந்த யாகம் நடத்தினால், மோடி மூன்றாவது முறையும் பிரதமர் தான் என்று எனக்கு தோன்றியது. அதன்படி கொடைக்கானலில் இந்த யாகம் நடத்துகிறேன். அன்றைய ராமனுக்கு ஆட்சி அமைக்க இந்த யாகம் எப்படி உதவி புரிந்ததோ, அது போன்று அந்த ராமனுக்கு கோவில் கட்டிய மோடிக்கு இந்த யாகம் பெரும் பயனை கொடுக்கும். அடித்துச் சொல்கிறேன், மூன்றாவது முறையும் மோடி தான் பிரதமர். இவ்வாறு அவர்கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: வளர்பிறை சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar