Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ... பழநி வரும் பக்தர்களுக்காக புதிய பேட்டரி கார் பழநி வரும் பக்தர்களுக்காக புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூட்டி சீல் வைக்கப்பட்ட மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் திறப்பு; பலத்த பாதுகாப்பு
எழுத்தின் அளவு:
பூட்டி சீல் வைக்கப்பட்ட மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் திறப்பு; பலத்த பாதுகாப்பு

பதிவு செய்த நாள்

22 மார்
2024
12:03

விழுப்புரம்: மேல்பாதி கிராமத்தில் அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில் உயர் நீதிமன்ற உத்தரவின் படி இன்று திறக்கப்பட்டது.

விழுப்புரம், மேல்பாதி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழைமையான திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது. ஒரு பிரிவினர் கோயிலுக்கு சென்று வழிபட மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எடுக்கப்படாததால் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. கோயிலை மீண்டும் திறந்து வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, ஒருதரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். சென்னை உயர் நீதிமன்றம், திரௌபதி அம்மன் கோயிலைத் திறந்து பொதுமக்கள் யாரையும் அனுமதிக்காமல் ஒருகாலப் பூஜையையும் மட்டும் நடத்த, மாவட்ட நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி கோவில் இதைத் தொடர்ந்து விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் முன்னிலையில் இன்று காலை வருவாய் ஆய்வாளர் கோயில் சீலை அகற்றினார். தொடர்ந்து அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட பூசாரி கோயிலுக்குள் சென்று திரெளபதி அம்மனுக்கு பூஜைகள் செய்தார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar