Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; ... மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னூர் மலை பாதையில் 18. கி.மீ., தூரம் தவக்கால பரிகார பவனி
எழுத்தின் அளவு:
குன்னூர் மலை பாதையில் 18. கி.மீ., தூரம் தவக்கால பரிகார பவனி

பதிவு செய்த நாள்

22 மார்
2024
03:03

குன்னூர்; பர்லியார் முதல் குன்னூர் வரை மலை பாதையில் 18 கி.மீ., தூரம் தவக்கால பவனியில் ஈடுபட்ட பங்கு மக்கள் ஏசுவின் பாடுகளை தத்ரூபமாக விளக்கி வந்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் புனித செபஸ்தியார், கேட்டில் பவுண்ட் புனித தோமையார், பர்லியார் அன்னை வேளாங்கண்ணி தேவாலயங்களின் குழுவினர் ஒருங்கிணைந்து, நேற்று பர்லியார் முதல் குன்னூர் வரை மலை பாதையில், 18 கி.மீ., தூரம் சிலுவையை சுமந்தபடி தவக்கால பவனியை நடத்தினர். இதில், சிலுவையை ஏந்திய ஏசுவை அடித்து துன்புறுத்துவது உள்ளிட்ட பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில் ஏசு, கன்னி மரியாள், பிலாத்து படைவீரர்கள், வெரோனிகா, எருசலேம் மக்கள், சீமோன், குருக்கள் போன்ற கதாபாத்திரங்களின் ஆடைகள் அணிந்த பங்கு மக்கள். ஊர்வலத்தில் பங்கேற்று தத்ரூபமாக விளக்கினர். இதில் பங்கு தந்தை பாபு சேவியர் தலைமையில், 14 இடங்களில் பிரார்த்தனை செய்தனர். இதில் ஆராதனையுடன், ஏசுவின் பரிகார பாடல்கள் பாடியும், ஜெபமாலை ஏந்தியும் வந்தனர். குன்னூர் செபஸ்தியார் தேவாலயத்தில் திருப்பலி நடந்தது. ஏற்பாடுகளை தேவாலய பங்கு குருக்கள், அறங்காவலர்கள் ஆண்டனி, பென்னி, செயலாளர் ஜோசப், நிர்வாகிகள் வில்பர்ட், சதீஷ், பயஸ், மேத்யூஸ் மற்றும் பங்கு மக்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar