Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இரண்டாம் ராஜராஜ சோழனின் ஜென்ம ... ஆதிவராக பெருமாள் கோவிலில் வராக ஜெயந்தி உற்சவம் ஆதிவராக பெருமாள் கோவிலில் வராக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாய் – தந்தையே முதல் குரு
எழுத்தின் அளவு:
தாய் – தந்தையே முதல் குரு

பதிவு செய்த நாள்

06 மே
2024
12:05

திருப்பூர்;தாய் தந்தையரிடம் உபதேசம் பெற்ற குழந்தைகள், சிறந்து விளங்கும் என, ஆன்மிக சொற்பொழிவில் மணி திராவிட் சாஸ்திரிகள் பேசினார்.

ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாளின் அவதார ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பூர், ஓடக்காடு ராமகிருஷ்ண பஜனைமடத்தில், ஆன்மிக சொற்பொழிவு நேற்று நடந்தது. சங்கர விஜயம் என்கிற தலைப்பில், சென்னை சம்ஸ்கிருத கல்லுாரி பேராசிரியர் மணி திராவிட் சாஸ்திரிகள் பேசியதாவது: எப்போதெல்லாம் தர்மத்துக்கு கஷ்டம் வருகிறதோ; அதர்மம் தலை துாக்குகிறதோ அப்போது, தர்மத்தை நிலை நிறுத்த அவதரிப்பேன் என, பகவத் கீதையில் பகவான் சொல்கிறார். பகவானின் அவதாரங்களை பொறுத்தவரை, தான் எப்போது, எங்கே, யாருக்கு மகனாக பிறக்கவேண்டும் என்பதெல்லாம் முன்னரே முடிவு செய்யப்பட்டுவிடுகிறது. கேரளாவில், காலடி என்கிற ஊரில், சிவகுரு - ஆர்யாம்பாளுக்கு மகனாக, ஆதிசங்கரர் அவதரித்தார். ஒரு குழந்தைக்கு முதல் குரு, அம்மா; அடுத்ததாக, அப்பா. அதன்பின், ஆசிரியர். அம்மாவிடம் உபதேசம் பெற்ற குழந்தைகள், சிறந்தவர்களாக திகழ்வார்கள். பகவானின் மற்ற அவதாரங்களுக்கும் ஆதி சங்கர அவதாரத்துக்கும் வேறுபாடு உள்ளது. மற்ற அவதாரங்களெல்லாம், அரக்கர்களை வதம் செய்வதற்காக டுக்கப்பட்டவை. ஆதிசங்கர அவதாரமோ, யாருடனும் ஆயுதம் ஏந்தி சண்டையிடுவதற்காகவோ; அரக்கர்களை வதம் செய்வதற்கானதோ அல்ல. வைதீக தர்மம் குறித்து வாதம் செய்வதற்காகவும்; மக்களுக்கு உபதேசம் செய்வதற்காகவுமே ஆதிசங்கரர் அவதரித்தார். இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar