நாகர்கோவில்; கன்னியாகுமரி மாவட்டம் வில் நாகர்கோ எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள செண்பகவல்லி இசக்கி அம்மன் கோவிலில் 38வது கொடை விழா இன்று (1ம் தேதி) துவங்கியது. விழா காலை கணபதி ஹோமத்துடன் துவங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலை பெண்களுக்கான திருவிளக்கு பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து அம்மனுக்கு நையாண்டி முழங்க மேளம், வில்லிசை யோடு, தீபாராதனைகள் நடைபெற இருக்கின்றன.