Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் ... குருவாயூர் கோவில் யானைகளுக்கு ஒரு மாத புத்துணர்வு முகாம் துவக்கம் குருவாயூர் கோவில் யானைகளுக்கு ஒரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் யாகசாலை பந்தகால் முகூர்த்தம்
எழுத்தின் அளவு:
கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் யாகசாலை பந்தகால் முகூர்த்தம்

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2024
04:07

திருக்கோவிலூர்; கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணி நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, யாகசாலை பந்தகால் முகூர்த்த விழா நடந்தது.


திருக்கோவிலூர், கீழையூர், சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் கோவில் அட்டவீரட்டானங்களில் ஒன்றாகும். பாடல் பெற்ற ஸ்தலம். சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி மற்றும் மண்டபங்கள் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்களால் புனரமைக்கப்பட்டு திருப்பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 15ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக இன்று காலை யாகசாலை பந்தகால் முகூர்த்தம் நடந்தது. அதிகாலை 4:30 மணிக்கு மூலமூர்த்தி களுக்கு அபிஷேகம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், மகா கணபதி ஆவாகனம், யாகசாலை பூஜைகள், திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, முகூர்த்த கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி, வேத மந்திரங்கள் முழங்க முகூர்த்த கால் நடப்பட்டது. நகராட்சி தலைவர் முருகன் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள், இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள், அறங்காவல் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி 3ம் நாளான இன்று வராகியாக அம்பிகையை அலங்கரிக்க வேண்டும். புரட்டாசி சனியில் பெருமாளை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா, ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar