Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 30ம் தேதி ... உரிகம் சக்தீஸ்வரி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கோலாகலம் உரிகம் சக்தீஸ்வரி மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறம் மறந்த அறநிலையத்துறை மரம் வீழ காரணமானது ஏனோ?
எழுத்தின் அளவு:
 அறம் மறந்த அறநிலையத்துறை மரம் வீழ காரணமானது ஏனோ?

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2024
11:07

பல்லடம்; பல்லடம் கடைவீதி மாகாளியம்மன் கோவில் ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

பல நுாறு ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணி துவங்கியுள்ளது. இதற்காக, கோவில் முன்புறம் உள்ள கடைகள் அகற்றப்பட்டு, கோவிலின் பழைய கட்டடங்கள் இடித்து அகற்றப்பட உள்ளன. திருப்பணி மேற்கொள்வதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கி உள்ள நிலையில், கோவில் வளாகத்தில் உள்ள மரங்கள் அகற்றும் பணி நடந்தது. இன்றைய தொழில்நுட்ப முறையில், மரங்களை வேருடன் பெயர் எடுத்து வேறு இடத்தில் நடுவதற்கான வழிமுறைகள் உள்ளன. ஆனால், கோவில் வளாகத்தில் உள்ள நுாறு ஆண்டு பழமையான மரங்கள் வேருடன் வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது. மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்துதமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அறநிலைய துறையோ மரங்களைக் காக்காமல் அவற்றை வெட்டி வீழ்த்தியது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. நீண்ட நெடுங்காலமாக ஓங்கி உயர்ந்து வளர்ந்த மரங்கள், அறநிலையத் துறையின் அலட்சியம் காரணமாக இன்று விறகாக மாறியுள்ளன. குழாய் பதிப்பு, ரோடு விரிவாக்கம் என, பல்வேறு பணிகளின்போது எண்ணற்ற மரங்கள் கண் முன்னே காணாமல் போய் வருகின்றன. இச்சூழலில், கோவில்களில், ‘ஸ்தல விருட்சங்கள்’ என, மரங்களை பேணிக்காத்து வரும் அறநிலையத்துறையும் மரங்களை வெட்டி வீழ்த்தும் பணியை, ‘சிறப்பாக’ செய்ய துவங்கி உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் துவங்கியது. தேரில் மீனாட்சி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அய்யன்குளம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில், இந்திய ராணுவம் பலம் சேர்க்கும் வகையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இங்குள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar