Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கடையூர் அபிராமி அம்மன் ... ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா துவக்கம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி கிருத்திகை; பழநியில் குவிந்த பக்தர்கள்.. காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
ஆடி கிருத்திகை; பழநியில் குவிந்த பக்தர்கள்.. காத்திருந்து தரிசனம்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2024
11:07

பழநி; பழநி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். 


ஆடிக்கார்த்திகையையொட்டி பழநி கோயிலில் மலர் காவடிகளுடன் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். வின்சில் செல்ல 4 மணி நேரம் காத்திருந்தனர். ஆடிக்கார்த்திகையையொட்டி அதிகாலை 4 மணிக்கு மலைகோயில் சன்னதி திறக்கப்பட்டது. மலர் காவடி கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது ஆடிக்கார்த்திகையின் சிறப்பாகும். அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் மலர் காவடிகளுடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். படிப்பாதையில் பக்தர்கள் படிபூஜை செய்தனர். மலைகோயில் கார்த்திகை மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. 


காற்றின் வேகம் அதிகரித்தால் ரோப்கார் சேவை பாதிக்கப்பட்டது.பழநி முருகன் கோயிலில் வின்ச் மூலம் கோயில் செல்ல பல மணி நேரம் காத்திருந்து சென்றனர். காற்றின் வேகம் அதிகரித்ததால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப் கார் சேவை மாலை 5:00 மணி வரை தடைபட்டது. சுவாமி தரிசன வரிசையில் செய்ய கோயிலில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். அய்யம்புள்ளி ரோடு பகுதியில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படவில்லை. பூங்கா ரோடு, அருள் ஜோதி வீதி பகுதிகளில் போலீசார் வாகனங்களை நிறுத்தும் இடங்களை முறைப்படுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
முருகனை வழிபட உகந்த நாட்களில் சஷ்டி விரதம் முக்கியமானதாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராஹி மந்திராலயத்தில் தேய்பிறை பஞ்சமி திதியொட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar