Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் வேணுகோபால சுவாமி சூரிய ... விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் சாம வேத உபாகர்மா
எழுத்தின் அளவு:
புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் சாம வேத உபாகர்மா

பதிவு செய்த நாள்

06 செப்
2024
07:09

புதுச்சேரி; வேதபுரீஸ்வரர் கோவிலில் சாம வேத உபாகர்மா நிகழ்ச்சியில் பூணுாலை மாற்றி வேதத்தை ஆரம்பித்தனர்.

ஆவணி மாதத்தில் பவுர்ணமியும், அவிட்டம் நட்சத்திரமும் இணைந்து வர நாளையே ஆவணி அவிட்டமாக கொண்டாடுகிறது. இது வேதங்கள் அவதரித்த நாளாகவும், இந்த நாளில் தான் பெருமாள் ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து, வேதங்களை அசுரர்களிடம் இருந்து மீட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. ஆவணி அவிட்டம் அன்று ஏதாவது கோவிலோ அல்லது நீர் நிலைகளுக்கு அருகிலோ வேதம் கற்பவர்கள் ஒரு குழுவாக அமர்ந்து மந்திரம் சொல்லி பூணுாலை மாற்றிக் கொள்கின்றனர். ரிக், யஜூர் வேதங்கள் படிப்பவர்கள் இந்த நாளில் தங்களின் பூணுாலை மாற்றிக் கொள்வார்கள். சாம வேதங்கள் படிப்பவர்கள் விநாயர் சதுர்த்தி அன்றோ, அல்லது முன்போ பூணுால் மாற்றிக் கொள்ளும் வழக்கம் உள்ளது.

இந்நிலையில் சாம வேத உபாகர்மா (அவணி அவிட்டம்) புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் கீதா சங்கர் சாஸ்திரிகள், கீதா ராம் சாஸ்திரிகள் தலைமையில் காலை 10:00 மணிக்கு நடந்தது. மகா சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சவ்யம், பிரம்ம யக்ஞம், ரிஷி பூஜை, தர்ப்பணம், கண பூஜையுடன் ஆவணி அவிட்டம் நடந்தது. நிகழ்ச்சியில், அரிசி, தேங்காய், புஷ்பம், பழம், வெற்றிலை பாக்கு, நெய், எள், பஞ்சபாத்திர உத்தரணியுடன் பங்கேற்றனர். தொடர்ந்து வேத ஆரம்பம் நடந்தது. வேதங்களை கற்றவர்கள் பூணுால் மாற்றி தங்களை புதுப்பித்துக் கொண்டனர். புதிதாக வேதம் கற்பவர்களும் வேதத்தை படிக்க துவங்கினர். முன்னோர்களையும் நினைவு கூர்ந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கீழக்கரை; ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கோயில் விழாவில் கொதிக்கும் நெய்யில் கைகளால் பலகாரம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், பவுர்ணமி நாளில் கிரிவலம் நடைபெற்று வந்தது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த ஐந்து நாட்களாக தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
கோவை; ஒவ்வொரு மாதத்திலும் வரும் பவுர்ணமி திதி சிறப்புக்குரியதாகும். ஆனால் பவுர்ணமி வரும் மாதங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar