Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் திருவோண பூஜைகள் ... இன்று திருவோணம், வாமன ஜெயந்தி ; ஓங்கி உலகளந்த உத்தமனை வழிபடுவோம்..! இன்று திருவோணம், வாமன ஜெயந்தி ; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் பவித்ரோற்சவம் துவக்கம்; சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் பவித்ரோற்சவம் துவக்கம்; சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

14 செப்
2024
05:09

ஸ்ரீகாளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று (13.9.2024) முதல்ஐந்து நாட்களுக்கு ஆண்டு தோறும் நடைபெறும் பவித்ரோற்சவம் சாஸ்திர முறைப்படி துவங்கியது. பரத்வாஜ மகரிஷி , பாம்பு, யானை, சிலந்தி சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. 


காளஹஸ்தி தேவஸ்தானத்தில் வீற்றிருக்கும் ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மற்றும் பரிவார (துணை) சன்னதிகளில் உள்ள மற்ற தெய்வங்களுக்கு ஆண்டு முழுவதும் நடைபெறும் நித்ய (நைமித்யக) பூஜைகளிலும்,  திருவிழாக் காலங்களில் ஏற்படும் தோஷங்களைத் தடுக்கவும், உற்சவ மூர்த்திகளுக்கு சக்தி அளிக்கவும், பவித்ர உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் நேற்று பவித்ர உற்சவம் சிறப்பாக துவங்கியது. ஐந்து நாள் நடைபெறும் விழாவில்  முதல் நாளான நேற்று கோயில் வளாகத்தில் உள்ள யாகச் சாலையில் வேத பண்டிதர்கள் மற்றும் கோவிலின் தலைமை அர்ச்சகர் தலைமையில் கலச ஸ்தாபன பூஜை நடைபெற்றது.  பின்னர், மகரிஷி பரத்வாஜர், ( ஸ்ரீ - சிலந்தி, காள - பாம்பு, ஹஸ்தி - யானை)  போன்ற உற்சவ மூர்த்திகளை குரு தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில்  பால், தயிர், விபூதி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு திரவியங்களால் வேத முறைப்படி சிறப்பு அபிஷேகங்கள்  நடத்தப்பட்டது . விழாவில் ஸ்ரீகாளஹஸ்தி எம்எல்ஏ பொஜ்ஜல. சுதிர் ரெட்டி மற்றும் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டு ஸ்ரீகாளஹஸ்தி நகரில் நான்கு மாட வீதிகளில் மேள தாளங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப்பெருமாள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
புதுச்சேரி: லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 22ம் தேதி துவங்கி நடந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar