Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news எண்ணியது ஈடேற ஹனுமந்தனுக்கு அரிசி ... வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி சக்தி கொலு; 3ம் தேதி கோலாகல துவக்கம் வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி கோயிலில் பாரம்பரிய தூய்மை பணி; கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
திருப்பதி கோயிலில் பாரம்பரிய தூய்மை பணி; கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

01 அக்
2024
11:10

திருப்பதி; திருமலை கோயிலில் பாரம்பரிய கோயில் தூய்மைப் பணியான கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று (1ம் தேதி) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


இது குறித்து செயல் அலுவலர் ஜே சியாமளா ராவ் கூறியதாவது; அக்டோபர் 4 முதல் 12 வரை திட்டமிடப்பட்ட வருடாந்திர பிரம்மோத்ஸவங்களைக் கருத்தில் கொண்டு இந்த தனித்துவமான திருமஞ்சனம் நடத்தப்பட்டது. வழக்கமாக இது நான்கு முறை அனுசரிக்கப்படுகிறது. திருமலை கோவிலில் தெலுங்கு உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழாக்களுக்கு முந்தைய ஆண்டு செவ்வாய்கிழமை நடைபெறும். அதன் ஒரு பகுதியாக கோயில் வளாகத்தின் சுவர்கள், கூரைகள், தூண்கள் என அனைத்து பகுதிகளிலும் பரிமளம் என்ற சிறப்பு நறுமண கலவை பூசப்பட்டு கோயில் முழுவதும், தெய்வங்கள், பூஜை பாத்திரங்கள் சுத்தம் செய்யப்பட்டன. முழு நடவடிக்கையும் காலை 6 மணி முதல் 10 மணி வரை நடந்தது. இதன் போது பிரதான தெய்வம் வெள்ளை வேட்டியால் மூடப்பட்டு, துப்புரவுப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து மூடி அகற்றப்பட்டது. பின்னர், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் நைவேத்தியங்கள் வழங்கப்பட்டன என கூறினார். பகல் 12 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு, இன்று செவ்வாய்க்கிழமை அஸ்ததள பாத பத்மாராதனை, விஐபி இடைவேளையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள் வெங்கையா சௌத்ரி, ஸ்ரீமதி கௌதமி, ஸ்ரீதர்,  லோகநாதம், பீஷ்கர், ராமகிருஷ்ணா மற்றும் பிற அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar