Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேசுக்கோ... தீசுக்கோ... பாடியபடி கத்திபோட்டு சவுடேஸ்வரி அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
வேசுக்கோ... தீசுக்கோ... பாடியபடி கத்திபோட்டு சவுடேஸ்வரி அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

12 அக்
2024
10:10

கோவை; டவுன்ஹால் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மன் அழைப்பு திருவிழாவில், பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று பாடியபடி, தங்கள் உடலில் கத்தி போட்டுக் கொண்டு பரவசமடைந்தனர்.


விஜயதசமியை முன்னிட்டு பக்தர்கள் கைகளில், கத்தியால் வெட்டி  ரத்தம் சொட்ட சொட்ட ஊர்வலமாக சென்று, பூமார்க்கெட்டில் உள்ள ராமலிங்க  சவுடேஸ்வரி அம்மனுக்கு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.தேவாங்க சமூகத்தை  சேர்ந்த இளைஞர்கள், 500க்கும் மேற்பட்டோர், ’வேசுக்கோ தீசுக்கோ...’ என்று  கோஷம் எழுப்பியபடி கத்தியால் கீறி, ரத்தம் வரவழைத்து நேர்த்தி கடன்  செலுத்தினர்.


பக்தர்கள் கூறுகையில், ”இவ்விழாவில், கலந்து கொள்பவர்கள்,  விரதம் இருந்து, கத்தி போட்டு விரதத்தை கலைத்து கொள்வர். 20க்கும் மேற்பட்ட மூலிகை பொருட்களால் ஆன மஞ்சள் போடி துாவுவதால், கத்திபட்ட  காயங்கள் ஆறுகின்றன,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தினமலர் பட்டம் மாணவர் பதிப்பு மற்றும் ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் ப்ளே ஸ்கூல் இணைந்து நடத்தும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவம் ... மேலும்
 
temple news
கரூர்; தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சாமி கோவில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால்  மட்டுமே நிகழ ... மேலும்
 
temple news
திருவாரூர்; திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த கூத்தனூரில் மகா சரஸ்வதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar