Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் பிரதோஷம், அமாவாசை ... திருமந்திரம் ஒர் உயிர் மந்திரம் நூல் வெளியீடு திருமந்திரம் ஒர் உயிர் மந்திரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்திரை ஆட்டத்திருநாள் பூஜை; சபரிமலை நடை 30ம் தேதி திறப்பு
எழுத்தின் அளவு:
சித்திரை ஆட்டத்திருநாள் பூஜை; சபரிமலை நடை 30ம் தேதி திறப்பு

பதிவு செய்த நாள்

28 அக்
2024
04:10

நாகர்கோவில்; சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைக்காக சபரிமலை நடை 30ம் தேதி மாலை திறக்கிறது. மண்டல மகர விளக்கு காலத்தில் சபரிமலை சன்னிதானத்தில் அலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.


திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டு ஒரு நாள் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதற்காக நாளை மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறப்பார். அன்று வேறு விசேஷ பூஜைகள் எதுவும் இருக்காது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 30ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு நெய் அபிஷேகம் தொடங்கும். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் சார்பில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 30ம் தேதி உதயாஸ்தமன பூஜையும், இரவு 7:00 மணிக்கு படி பூஜையும் நடைபெறும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் மண்டல கால பூஜைகளுக்காக நவ., 15 மாலை நடை திறக்கும். 


திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறியுள்ளதாவது: தேவசம்போர்டில் டிஜிட்டல் மாற்றத்தின் ஒரு பகுதியாக இணையதளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது, இது விரிவான மாற்றங்களுடன் மண்டல பூஜை காலத்திற்கு முன் அமைக்கப்படும். பம்பை மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் வைஃபை வசதி செய்வது பரிசீலனையில் உள்ளது. சன்னிதானம், 18ம் படி, கோயில் முற்றம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் அலைபேசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று டவுன் கம்பா நதி காட்சி ... மேலும்
 
temple news
உடுமலை; செல்லப்பம்பாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், வாஸ்து தினத்தையொட்டி, சிறப்பு அபிஷேக பூஜைகள் ... மேலும்
 
temple news
உடுமலை; செல்லப்பம்பாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், வாஸ்து தினத்தையொட்டி, சிறப்பு அபிஷேக பூஜைகள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த, கிளார் கிராமத்தில், அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ... மேலும்
 
temple news
கோவை; கோவை, சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் தெருவில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் ஐப்பசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar