Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையம் மகா மாரியம்மன் ... குன்று வளர்ந்த பிடாரி அம்மன் கோயிலில் பாலாலயம் குன்று வளர்ந்த பிடாரி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி சங்கரமடத்தில் காஞ்சி விஜயேந்திரர் பக்தர்களுக்கு அருளாசி
எழுத்தின் அளவு:
திருப்பதி சங்கரமடத்தில் காஞ்சி விஜயேந்திரர் பக்தர்களுக்கு அருளாசி

பதிவு செய்த நாள்

27 நவ
2024
04:11

காஞ்சிபுரம்; கர்நாடக மாநிலத்தில் விஜய யாத்திரை மேற்கொண்ட காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அம்மாநிலத்தில் யாத்திரையை நிறைவு செய்து, நாளை முதல் ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள சங்கரமடத்தில் முகாமிட்டு, பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளார். 


இதுகுறித்து, காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் கூறியதாவது: ஆந்திர மாநிலம், திருப்பதி சங்கரமடத்தில் முகாமிட்டிருந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பக்தர்களின் அழைப்பை ஏற்று நவ., 16ம் தேதியில் இருந்து, கர்நாடக மாநிலத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டார். இதில், உடுப்பி, ராமச்சந்திரா மடம், ஹாசன் முதலிய இடங்களுக்கு விஜயம் செய்தார். யாத்திரை மேற்கொண்ட இடங்களில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு, பல்வேறு அமைப்புகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகள், சுவாமிகள் பக்தர்களுக்கு அருளுரையாற்றி, ஆசி வழங்கினார். கர்நாடக மாநிலத்தில், விஜய யாத்திரையை நிறைவு செய்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இன்று திருப்பதிக்கு வந்தார். திருப்பதி சங்கரமடத்தில் முகாமிட்டுள்ள சுவாமிகள், வழக்கம் போல சந்திரமவுலீஸ்வரர் பூஜை செய்வதுடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கதளிகவுரி விரதம் குடும்ப ஒற்றுமைக்காக இருக்கும் விரதமாகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் கவுரி விரத ... மேலும்
 
temple news
நாகை; நாகை அடுத்த அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் ஆவணி பூச்சொரிதல் திருவிழா கோவிலில் வெகு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், மலையையே சிவனாக வழிபடுவதால், அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள ... மேலும்
 
temple news
கோவை; கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாதம் மூன்றாவது ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; புதுக்கோட்டை அருகே ராஜராஜன் பெயரில் இருந்த சிவலிங்கத்தை, தொல்லியல் வல்லுனர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar