Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news விழுப்புரம் சங்கரமடத்தில் காஞ்சி ... விழுப்புரம் பூந்தோட்டம் சித்திவிநாயகர் கோவிலில் மண்டல பூஜை விழுப்புரம் பூந்தோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமியார் சீக்கிரம் சாகணும் உண்டியலில் எழுதி போட்ட நபர்
எழுத்தின் அளவு:
மாமியார் சீக்கிரம் சாகணும் உண்டியலில் எழுதி போட்ட நபர்

பதிவு செய்த நாள்

28 டிச
2024
11:12

கலபுரகி; தன் மாமியார் இறக்க வேண்டும் என ரூபாய் நோட்டில் எழுதி, கோவில் உண்டியலில் போட்டது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


கர்நாடக மாநிலம் கலபுரகி அப்சல்புராவின் கத்தரகா கிராமத்தில் பாக்யவந்தி கோவில் அமைந்துள்ளது. இது, வரலாற்று பிரசித்தி பெற்றது. தினமும் வெளிமாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இங்கு, மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை கோவில் உண்டியல் காணிக்கையை எண்ணுவது வழக்கம். இதன்படி, நேற்று முன்தினம் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. உண்டியலில், 60.05 லட்சம் ரூபாய் ரொக்கம், 200 கிராம் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. பக்தர்கள் பலரும் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும்படி, கடிதங்கள் எழுதி உண்டியலில் போட்டிருந்தனர். இதில், 20 ரூபாய் நோட்டின் மீது, ‘என் மாமியார் விரைவில் இறக்க வேண்டும்’ என, யாரோ ஒருவர் எழுதி போட்டிருந்தார். இதை பார்த்து கோவில் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவ்வாறு எழுதி போட்டது ஆணா, பெண்ணா என தெரியவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar