Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி ஸ்பெஷல் 22; சர்ப்பதோஷம் தீர... ... மார்கழி ஸ்பெஷல் 24; திருமணம் நடக்க... திருவதிகை சரநாராயணர் மார்கழி ஸ்பெஷல் 24; திருமணம் நடக்க... ...
முதல் பக்கம் » தகவல்கள்
மார்கழி ஸ்பெஷல் 23; நினைத்தது நிறைவேற... செங்கோட்டை காட்டழகர்
எழுத்தின் அளவு:
மார்கழி ஸ்பெஷல் 23; நினைத்தது நிறைவேற... செங்கோட்டை காட்டழகர்

பதிவு செய்த நாள்

07 ஜன
2025
05:01

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அருள்பாலிக்கும் அழகிய மணவாள பெருமாளை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். இவரை காட்டழகர் என்றும் அழைக்கின்றனர். ஸ்ரீதேவி பூதேவியுடன் சங்கு சக்கரம் ஏந்தி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் பெருமாள். தொடர்ந்து மூன்று திருவோண நட்சத்திர நாளில் விரதம் இருந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேண்டுதல் நிறைவேறியதும் பால்பாயசம் நைவேத்யம் செய்யலாம். ஆடி பவுர்ணமியில் தீர்த்தவாரி, புரட்டாசி முதல் நாள் கல்யாண உற்ஸவம், புரட்டாசி சனிக்கிழமை, தைப்பொங்கலன்று ஊஞ்சல் சேவையும் நடக்கும். திருவிதாங்கூர் ராஜா சுந்தரவர்மனும், பாண்டிய மன்னர்களும் இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளனர்.  இங்கு கருடாழ்வார், விஷ்வக்சேனர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், நம்மாழ்வாருக்கு சன்னதிகள் உள்ளன. 


தென்காசியில் இருந்து 8 கி.மீ., 

நேரம்: காலை 6:00 – 8:00 மணி, மாலை 5:00 – 8:00 மணி 

தொடர்புக்கு: 98421 79394, 99946 64830


அருகிலுள்ள தலம்: புளியரை தட்சிணாமூர்த்தி 10 கி.மீ., 

நேரம்: காலை 6:00 – 12:00 மணி, மாலை 5:00 –  8:00 மணி.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar