Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீராமர் கோவில் திருவிழா ... சின்னதடாகம்புதூரில் மார்கழி உற்சவம் நிறைவு; ஆண்டாள் திருக்கல்யாணம் சின்னதடாகம்புதூரில் மார்கழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகூர் தீப்பாய்ந்த அம்மன் கோவிலில் 10 கிராமத்தினர் பொங்கல் வழிபாடு
எழுத்தின் அளவு:
அகூர் தீப்பாய்ந்த அம்மன் கோவிலில் 10 கிராமத்தினர் பொங்கல் வழிபாடு

பதிவு செய்த நாள்

16 ஜன
2025
12:01

திருத்தணி; திருத்தணி ஒன்றியம், அகூர் பகுதியில் தீப்பாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நுாறு ஆண்டுகளுக்கு மேலாக, மாட்டுப் பொங்கல் அன்று, அகூர், பாண்டரவேடு, நெமிலி, பெருமாநல்லுார், சொராக்காய்பேட்டை, திருத்தணி உட்பட 10 கிராமத்தினர் தங்களது குடும்பத்துடன் பொங்கல் வைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று, மாட்டுப்பொங்கலையொட்டி, 500க்கும் மேற்பட்ட பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர். காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியில், மூலவர் அம்மனுக்கு ஆறு கால அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, 10 கிராமத்தினர் குடும்பத்துடன் கோவில் வளாகத்தில் உறவினர், நண்பர்கள் ஒன்றாக சர்க்கரை பொங்கல் மற்றும் அன்னதானம் சாப்பிட்டனர். சிறுவர், இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை, 10 கிராம மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக ... மேலும்
 
temple news
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3வது முக்கிய திவ்ய தேசமாக ... மேலும்
 
temple news
அழிசூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமத்தில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதின வளாகத்தில் ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar