Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரிய பிரபை வாகனத்தில் ... பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிழா பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண் காக்கும் கருணை உடுமலை மகா மாரியம்மன்; கண் மலர் சாத்தி வழிபடும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
கண் காக்கும் கருணை உடுமலை மகா மாரியம்மன்; கண் மலர் சாத்தி வழிபடும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

16 ஏப்
2025
04:04

உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவிலில், கண் மலர் சாத்தி வழிபடும் பாரம்பரிய  வழிபாடு நடைமுறையில் உள்ளது. கோடையின் தாக்கத்திலிருந்து காக்கவும், மஞ்சள், வேப்பிலை, தீர்த்தம், தீச்சட்டி, எலுமிச்சை என நோய் தீர்கும் கிருமி நாசினிகளுடன் வழிபாடு நடத்துவதால், வெப்பத்தினால் ஏற்படும் நோய் பாதிப்பிலிருந்து காக்கும் கருணை வடிவமாக மாரியம்மன் எழுந்தருளி வருகிறார். உடுமலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அம்சமாக, கண் நோய்கள் தீர்க்கும் கருணை வடிவம் கொண்டவராக எழுந்தருளி வருகிறார். அதனால், கண் நோய்கள், உஷ்ணத்தினால் ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவும், கண் நோய்கள் தீர்த்த அம்மனுக்கு, நேர்த்திக்கடனாகவும், கண் மலர் சாத்தும் பாரம்பரிய வழக்கம் இக்கோவிலில் உள்ளது. அம்மன் கண்களை போன்று, வெள்ளியினால் ஆன கண் மலர்களை, கோவில் மூலவர் கோபுர சுற்றுப்பிரகாரத்தில், மஞ்சள் தடவி, பக்தர்கள் கண் மலர் சாத்தி வருகின்றனர். இவ்வாறு, திருவிழாக்காலங்களில், பல ஆயிரம் கண் மலர்களுடன், ஆயிரம் கண் உடைய மகா மாரியம்மனாக காட்சியளித்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீடு மற்றும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விஷ்ணு ... மேலும்
 
temple news
ஆடிக்கிருத்திகை; திருத்தணி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்.. காவடிகளுடன் பரவசம்திருத்தணி; ... மேலும்
 
temple news
மாதான முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ ... மேலும்
 
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar