Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் திரும்பிய காஞ்சி ... சித்திரை திருவிழாவில் பவனி வர வீர அழகருக்கு புதிய பூப்பல்லக்கு சித்திரை திருவிழாவில் பவனி வர வீர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை கோனியம்மன் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
கோவை கோனியம்மன் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு

பதிவு செய்த நாள்

24 ஏப்
2025
12:04

கோவை; காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களின் ஆத்மா சாந்தி அடைய, கோவை கோனியம்மன் கோவிலில், இந்து மக்கள் கட்சியினர் மோட்சதீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.


காஷ்மீரில் உள்ள பஹல்காம் மாவட்டம், பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா சென்ற அப்பாவி பொதுமக்கள், 28 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். அவர்களது ஆத்மா சாந்தி அடைய வேண்டி, கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலில் மோட்சதீபம் ஏற்றி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட தொண்டர்கள் வழிபாடு செய்தனர். இந்துக்களை காப்பாற்ற பிரார்த்தனை செய்தனர்.


அதன்பின், அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது: நம் நாட்டில் இந்துக்கள் சுதந்திரமாக வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்துக்கள் அரசியல் அனாதைகளாக மாறி விட்டனர். மேற்குவங்கத்தில் இந்துக்கள் கொல்லப்படுவதால், சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறுகின்றனர். அரசியல் சாசன பிரிவு 370ஐ ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் அமைதி நிலவியது. அது பொறுக்காத பயங்கரவாதிகள் வெறியாட்டத்தை நிகழ்த்தியுள்ளனர். இந்தியாவில் இருந்து மத அடிப்படையில் பிரிந்த ஜிகாதிகள், இந்துக்களுக்கு எதிரான வன்முறையை நடத்தி வருகின்றனர். இவ்விஷயத்தில், மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டும். அங்குள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்களை அழிக்க வேண்டும். இவ்வாறு, கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar