Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொம்மை ரிஷிகள் மனிதனைப் பாடாதே! இறைவனைப் பாடு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
புத்தம் புதுசாமிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2012
03:12

நவீனகால மனிதர்கள், பூர்வீகக் குடிகளான பழங்கால மனிதர்கள் என்று மனிதர்களை இருவகையாகப் பிரிப்பது போல, வேதம் கடவுளைப் பூர்வகால பரமாத்மா, நவீனகால பரமாத்மா என்று பிரிக்கிறது.  வைகுண்டத்திலே பாற்கடல் வாசனாக வீற்றிருக்கும் பரவாசுதேவனே பூர்வீகமானவன். அதாவது பழமை மிக்கவன். அவனிடமிருந்தே இந்த பிரபஞ்சமே உற்பத்தியானது. பூலோக உயிர்களைக் காப்பதற்காக தன் உயர்ந்த ஸ்தானத்தை விட்டு அவ்வப்போது அவன் இறங்கி வருவதுண்டு. அதையே அவதாரம் என்று குறிப்பிடுகிறோம். நரசிம்ஹ ராம கிருஷ்ணாத் அவதாரைஹி என்கிறது வேதம். பரம்பொருள், சாமான்ய மக்களிடம் கலந்து வாழ்வதற்காக பூமியில் அவதரிக்கிறார். இவற்றில் நரசிம்ம, ராம, கிருஷ்ண அவதாரங்கள் குறிப்பிடத்தக்கவை. இவற்றை வேதம் நவீனமான பரமாத்மா என்று போற்றுகிறது. நவீனம் என்றால் புதுமையானது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar