Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூலக்குளம் கோவில் கும்பாபிஷேக விழா காஞ்சி  அத்திவரதர் வைபவம் காஞ்சி அத்திவரதர் வைபவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கலை நிகழ்ச்சிகளுடன் தேர்த்திருவிழா ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் ஆலோசனை
எழுத்தின் அளவு:
கலை நிகழ்ச்சிகளுடன் தேர்த்திருவிழா ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் ஆலோசனை

பதிவு செய்த நாள்

17 மே
2025
10:05

கலை நிகழ்ச்சிகள், மண்டப கட்டளை பூஜைகள், யாகசாலை பூஜையுடன், திருப்பூரில் தேர்த்திரு விழாவை விமரிசையாக கொண்டாடுவது என திட்டமிடப்பட்டுள்ளது.

திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, ஜூன் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது. அதற்கான ஆலோசனை கூட்டம், விஸ்வேஸ்வர சுவாமி கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயல் அலுவலர் வனராஜா, சம்பத்குமார் உள் ளிட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள், பக்தர்கள் அமைப்பினர், சமுதாய அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வரும் ஜூன் 2ல், செல்லாண்டியம்மன் அபிேஷகம், கிராமசாந்தி நிகழ்ச்சி; 3ம் தேதி கொடியேற்றம், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, திருக்கல்யாண உற்சவம், 9 மற்றும் 10ம் தேதிகளில் தேரோட்ட நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக ஆலோசித்தனர்.பல்வேறு சமுதாய மக்கள் மற்றும் அறக்கட்டளை சார்பில், வழக்கம் போல் மண்டப கட்டளை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

வழக்கம் போல், பெருமாள் கோவில் வளாகத்தில் மேடை அமைத்து, தினமும் மாலை, 6:00 மணிக்கு கலை நிகழ்ச்சி நடத்தப்படும். தேரோட்டத்தின் போது, பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில், அன்னதானம் வழங்கப்படும்.

தேர்வீதிகள் துாய்மைப்படுத்தி, தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், கருட வாகனம், ஆதிஷேச வாகனம் மற்றும் கற்பக விருட்சம் ஆகிய, சுவாமி உற்சவ வாகனங்கள் மட் டும் உள்ளன. விஸ்வேஸ்வர சுவாமி கோவில் உற்சவமூர்த்திகள், தினமும் ஒவ்வொரு வாகனங்களில் திருவீதியுலா செல்வதுபோல், பெருமாள் கோவிலுக்கும், பக்தர்கள் பங்க ளிப்புடன் கூடுதல் உற்சவ வாகனங்கள் தயாரிக்கலாம் என்றும் அறங்காவலர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar