மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சம்பக சஷ்டி பெருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2012 10:12
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பத்தாம் ஆண்டு சம்பக சஷ்டிப் பெருவிழா நடந்தது. நேற்று, காலை மூலவருக்கு ருத்ராபிஷேகம், அம்பாளுக்கும், பைரவருக்கும் வஜீத்ரா ஹோமம் நடந்தது. இன்று மதியம் பாவாடை நைவேத்தியத்துடன், அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை பைரவர் அஷ்டமி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.