Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரேணுகாம்பாள் கோவிலில் செடல் ... நிலச்சரிவால் நிறுத்தப்பட்ட கேதார்நாத் யாத்திரை மீண்டும் துவங்கியது நிலச்சரிவால் நிறுத்தப்பட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவே நமக்கு கடவுளை காட்டுவார்; காமாட்சிபுரி ஆதினம்
எழுத்தின் அளவு:
குருவே நமக்கு கடவுளை காட்டுவார்; காமாட்சிபுரி ஆதினம்

பதிவு செய்த நாள்

02 ஆக
2025
11:08

பல்லடம்; ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு பல்லடம் பொன்காளியம்மன் கோவிலில் நேற்று நடந்தது. மாநில பொறுப்பாளர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சர்வேஸ்வரன், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


கோவை காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வரர் பேசியதாவது: மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நான்கு பேரும் மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள். இவர்கள் சொல்லி நாம் செய்யாவிட்டாலும், இவர்கள் இல்லை என்றாலும், நமக்கு இந்த பிறவியே இல்லை. பள்ளி, கல்லுாரி படிப்புகள் முடித்து கலெக்டரே ஆனாலும், ஒன்றாம் வகுப்பில் நமக்கு கற்பித்த ஆசிரியரும் குருதான். அப்படிப்பட்ட குரு தான் நமக்கு கடவுளை காட்டுவார். பக்தி இருந்தால் சக்தி தானாக வந்து விடும். நோயில்லாமல் வாழ்வதுதான் சிறப்பு. அதனை நம்மை படைத்த கடவுள் தான் நமக்கு அருள்வார். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, பொன்காளியம்மன் கோவிலில் இருந்து, பெண்கள், தீர்த்தக்கலசம் எடுத்தவாறு ஊர்வலமாகச் சென்றனர். பல்லடம் ஜே.கே.ஜே., காலனி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஹிந்து முன்னணி நிர்வாகிகள் ரஞ்சித், யோகேந்திரன் மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.‌

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடிபதினெட்டாம் பெருக்கு விழா, நதி, ஆற்றங்கரைகளிலும் ... மேலும்
 
temple news
திருப்பதி, மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: தமிழ் மாதமான ஆடியின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நாளில், ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: ருத்ரபிரயாக், கேதார்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. நேற்று ஏற்பட்ட நிலச்சரிவால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar