Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளஹஸ்தியில் சிவன் ஐம்பூதங்களில் ... சிதம்பரத்தில் மூலவர் யார்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இருவரும் நடிக்கிறார்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2012
12:12

ரங்கம் அல்லது அரங்கம் என்றால் சபை. சிதம்பரத்தில் நடராஜா இருக்கிற சந்நிதியை சபை என்றுதான் சொல்கிறோம். சபையில் நர்த்தனம் செய்வது தான் பொருத்தம். ஆனால், இந்த இரண்டு சபைகளில் ஒருத்தர் தான் நர்த்தனம் செய்கிறார். சாந்த நிலையில் பிரம்மமாக இருக்கப்பட்டவர் என்று சொல்கிற சிவன் தான் நடராஜாவாக ஆனந்தக் கூத்தாடுகிறார். ஜகத் பரிபாலகரான விஷ்ணுவோ, திருவரங்கத்தில் ரங்கராஜாவாக உறங்குகிறார்.  சிவபெருமானுக்கும், திருமாலுக்கும் நாம் பங்கீடு செய்கிற தொழில்களின்படி பார்த்தால் இது தலைகீழாக அல்லவா இருக்க வேண்டும்? இதிலிருந்து என்ன தெரிகிறது? முத்தொழில், ஐந்தொழில் என்றெல்லாம் பிரித்து, நாம் ஒவ்வொன்றுக்கும் ஒரு மூர்த்தியைச் சொன்னாலும் கூட, இதுவும் நம் சிற்றறிவுக்கு எட்டுவதற்காக, பராசக்தி எடுத்துக் கொண்ட பல தோற்றங்கள் தான் இவை.  அந்த மூர்த்திகள் அடியோடு பிரிந்து இருப்பதாக நினைக்கக் கூடாது. இதைத் தான் இரண்டு ராஜாக்களும் உணர்த்துகிறார்கள். இவருடைய காரியத்தை அவரும், அவருடைய காரியத்தை இவரும் செய்கிற மாதிரி இருவரும் நடிக்கிறார்கள். எல்லாவற்றையும் ஒடுக்கிக் கொள்பவர் ஆட்டமாக ஆடுகிறார். ஆட்டி வைத்து பரிபாலிப்பவரோ தூங்குகிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
வீட்டில் இருந்தபடி வழிபட்டாலே பலன் கிடைக்கும். ... மேலும்
 
செய்த தவறை உணர்ந்து புனித தீர்த்தங்களில் நீராடி கோயில்களுக்கு செல்ல ... மேலும்
 
குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டவர் பெற்றோர். மனப்பூர்வமாக அவர்கள் செய்யும் வேண்டுதலுக்கு சக்தி ... மேலும்
 
ரோமப்பேரரசர் ஒருவருக்கு பாக்தாத் நகரைக் கைப்பற்ற ஆசை. காரணம் அவ்வூர் செல்வச் செழிப்பு மிக்கது. ... மேலும்
 

நட்புக்காக... ஏப்ரல் 10,2026

நம்பிக்கை என்னும் அஸ்திவாரத்தின் மீது நட்பு என்ற கட்டடம் எழுப்பப்படுகிறது. அதில் நம்பிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar