Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கனுார் முத்தால மாரியம்மன் ... மயிலாடுதுறை மகா காளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் மயிலாடுதுறை மகா காளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
24 ஆண்டுக்கு பிறகு புராதனவனேஸ்வரர் கோவில் திருப்பணி துவங்க விமான பாலாலயம்
எழுத்தின் அளவு:
24 ஆண்டுக்கு பிறகு புராதனவனேஸ்வரர் கோவில் திருப்பணி துவங்க விமான பாலாலயம்

பதிவு செய்த நாள்

11 செப்
2025
05:09

தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலத்தில் பெரியநாயகி சமேத புராதனவனேஸ்வர் கோவில் அமைந்துள்ளது. கி.பி. 7-ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதற்கான வரலாற்று ஆவணங்களும், கல்வெட்டுகளும் உள்ளன. இக்கோவில் காசியை விட சக்தி மிகுந்ததாகவும், இத்தலம் சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத்தலமாகும். அம்பாள் சன்னதியில் வலப்புறம் பழம் பெருமை வாய்ந்த விநாயகர் உள்ளார். இவரது செவியில் உள்ள துவாரங்களில், நமது வேண்டுதல்களை நினைத்து வைக்கப்படும் “பூ’க்களை, இவ்விநாயகர் உள்ளே இழுத்துக் கொண்டால் நமது வேண்டுதல் நிறைவேறும், நினைத்த காரியம் கைகூடும். பக்தர்களின் நம்பிக்கையாக இன்றும் பூவைக்கும் பழக்கம் இருக்கிறது. 


இத்தகையை சிறப்பு மிக்க கோவிலில் கடந்த 2001ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு, கும்பாபிஷேகம் செய்யப்படவில்லை. இதையடுத்து கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் செய்வதற்காக நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணி வேலைகளை துவங்க, கோவில் விமான பாலாலய வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக துறவிக்காடு, நரியங்காடு ஆகிய இடங்களில் உள்ள பள்ளிவாசல்களின் சார்பில் ஜமாத்தார்கள்  பாலாலய விழாவில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோவிலின் தலைமை சிவாச்சாரியார் சாமிநாதன் மற்றும் அனைத்து மண்டக படிதாரர்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. இக்கோவிலில் ஏராளாமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டின் குரு ஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட சைவத் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  திருவண்ணாமலை: ஜவ்வாதுமலை, கோவிலுார் மலை கிராமத்தில், மூன்றாம் ராஜராஜசோழன் காலத்தில் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் அருகே ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சுவாமி சிலையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar