Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் ஜன. 14ல் மகரவிளக்கு பூஜை! விநாயகர் கோவிலில் கிறிஸ்துமஸ் விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் கட்டுக்கடங்கா கூட்டத்தால் காட்டில் பக்தர்கள் தவிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 டிச
2012
10:12

சபரிமலை: சபரிமலையில் நேற்று, தங்க அங்கி அணிவித்து, தீபாராதனை நடந்தது. மண்டல பூஜைக்காக, சபரிமலையில் திரண்ட பக்தர்கள், நடுக்காட்டில் தவிக்கின்றனர். ஆரன்முளாவில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி, நேற்று பகல் ஒரு மணிக்கு பம்பை வந்தது. பக்தர்கள் மற்றும் தேவசம்போர்டு வரவேற்புக்கு பின்னர் மாலை 3:30 மணிக்கு, பேடகத்தில் அங்கி வைக்கப்பட்டு, அய்யப்ப சேவா சங்கத்தினர் தலைச்சுமையாக எடுத்து வந்தனர். 5:40 மணிக்கு, சரங்குத்திக்கு வந்த அங்கிக்கு, தேவசம்போர்டு சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. 6:15 மணிக்கு, 18 படி வழியாக வந்த அங்கியை, தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி தாமோதரன் போற்றி ஆகியோர் வாங்கி, நடை அடைத்து, அங்கியை அணிவித்தனர். தொடர்ந்து நடை திறந்து தீபாராதனை நடந்தது. இதில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் சிவக்குமார், தேவசம்போர்டு தலைவர் கோவிந்தன் நாயர், சபரிமலை திருவிழா ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், பி.ஆர்.ஓ., முரளிதரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம்: மகரவிளக்கு நாளை மிஞ்சும் அளவு, பக்தர்கள் கூட்டம், கடந்த மூன்று நாட்களாக, சபரிமலையில் அலைமோதுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இன்று காலை 11:00 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும் என்பதால், காட்டில் பரிதவிக்கும் பக்தர்கள், மலையேறி வந்து, படியேறி அபிஷேகம் செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar