Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் தீர்த்தவாரி; ... சீரடி சாய்பாபா கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்தனர் சீரடி சாய்பாபா கோவிலில் பெண்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
சென்னை அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி  திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

03 அக்
2025
10:10

சென்னை; மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் கோவில் புரட்டாசி  10 நாள் திரு விழா - கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று தொடங்கியது.


சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற  இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு புரட்டாசி திருவிழா இன்று காலை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அய்யாவின் பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருநாமக் கொடியை கையில் ஏந்தியவாறு பதியை  சுற்றி வந்து பின்னர்  கோவிலை வளம் வந்து கொடி மரத்தை அய்யா அரஹர சிவ சிவ என்ற நாமத்தை உச்சரித்தபடி மங்கள வாத்தியம் முழங்க கோடி ஏற்றப்பட்டது  அப்போது சங்கநாதம்  முழங்க ஐயா ஹர ஹர ஹர சிவ சிவ  என ஐயாவின்  நாமத்தை பக்தி பரவசத்துடன் உச்சரித்தனர்  அதனைத் தொடர்ந்து ஐயாவுக்கு பால்பணிவிடை,  உகப்படிப்பு நடந்தது. இன்று இரவு  காளை வாகனத்தில் அய்யா பதிவலம்  வருவார் விழா நாட்களில் தினமும் மாலை திருஏடு வாசிப்பு நடைபெறும். விழாவில் முக்கிய நிகழ்வான தினமும் இரவு அலங்கரிப்பட்ட வாகனங்களில் அய்யா பதிவலம் வருகிறார். விழாவின் 8-வது நாளான 10-ஆம் தேதி இரவு  மணிக்கு சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை, 8 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேராட்டம் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; கொடி இறக்கத்துடன்  ஸ்ரீவாரி சாளக்கட்ட பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.திருப்பதி ஏழுமலையான் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி மண்டலத்தில் வேடாம் கிராமத்தில் வீற்றிருக்கும் தட்சிண ... மேலும்
 
temple news
திருவொற்றியூர் ; திருவொற்றியூரில் அமைந்துள்ள  ஓம் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவிலில் 501 பெண்கள் பால் குடம் ... மேலும்
 
temple news
கோவை; கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் புரட்டாசி மாதம் ... மேலும்
 
temple news
சூலூர்; உலக நலன் வேண்டி, நடந்த மகா சண்டி ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.சூலூர் அடுத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar