Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சயன நிலையில் அம்மன் கோயில் வழிபாட்டில்... நம் கடமை..!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உயர்ந்த எண்ணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2025
03:10

இருநுாறு ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு வண்டியில் சிறுவன் ஒருவன் பள்ளிக்குச் செல்வது வழக்கம். ஒருநாள் மாணவர்களிடம், ‘‘ நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள்?’’ என்று கேட்டார் ஆசிரியர். அதற்கு மாணவர்கள் அவரவருக்கு விருப்பமானதாக வழக்கறிஞர், ஆசிரியர், மருத்துவர், மாவட்ட ஆட்சியர் என சொல்லி கொண்டே வந்தனர், அப்போது குறிப்பிட்ட சிறுவன், ‘‘நான் குதிரை வண்டிக்காரன் ஆவேன்’’ என்றான். மாணவர்கள் சிரித்தனர், ஆசிரியரும் கேலி செய்தார். சிறுவன் வீட்டிற்கு சோகமாக வருவதைக் கண்டாள் அவனது தாய். பள்ளி நடந்ததை விவரித்தான். தாய் அவன் மீது வருத்தப்படவில்லை,. ‘‘நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன காரணம்’’ எனக் கேட்டாள். 

‘‘ தினமும் பள்ளிக்கு செல்லும் போது வண்டிக்காரன் குதிரை ஓட்டுவதை பார்ப்பேன். எனக்கும் அது போல் வண்டி ஓட்ட வேண்டும் என ஆசை எழுந்தது.’’ என்றான். இதை கேட்ட தாய் மகாபாரத படம் ஒன்றை எடுத்துக் காட்டி, ‘‘குதிரை வண்டிக்காரனாக வேண்டும் என்று நீ சொன்னதில் தவறில்லை, ஆனால் எப்படிப்பட்ட குதிரை வண்டி ஓட்டுபவனாக இருக்க வேண்டும் தெரியுமா – மகாபாரதத்தில் அர்ஜூனனுக்கு தேர் ஓட்டினானே பகவான் கிருஷ்ணன், அவனைப் போல நீயும் சிறந்த தேரோட்டியாக இருக்க வேண்டும்’’ என்றார் சிறுவனுடைய தாய் புவனேஸ்வரி. அந்த சிறுவனே உலகெங்கும் ராமகிருஷ்ண மடத்தை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தர். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சுக்லாம் பரதரம் – வெண் பட்டாடை உடுத்தி சசி வர்ணம் - நிலா போல் வெள்ளை நிறத்துடன் விஷ்ணும் - எங்கும் ... மேலும்
 
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கூர்மம் (ஆமை). ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் பலமனேர் அருகிலுள்ள ... மேலும்
 
துர்க்கையை நின்ற நிலையில் மட்டுமே தரிசிக்க முடியும். ஆனால் திருநெல்வேலி மாவட்டம் பிராஞ்சேரியில் ... மேலும்
 
‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்கிறார் அவ்வைப்பாட்டி. கோயில் வழிபாட்டால் மனதில் நிம்மதியும், ... மேலும்
 
நிலவைக் காட்டி ஊட்டினால் பிடிக்காத உணவைக் கூட குழந்தை மகிழ்ச்சியாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar