Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் ... கோவர்தன அறக்கட்டளையைத் திறந்து வைத்த சிருங்கேரி ஸ்ரீ விதுசேகர பாரதி மகாஸ்வாமி கோவர்தன அறக்கட்டளையைத் திறந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறையில் கோவிலுக்கு யானை விசிட் வனத்துறை கண்காணிப்பு
எழுத்தின் அளவு:
வால்பாறையில் கோவிலுக்கு யானை விசிட் வனத்துறை கண்காணிப்பு

பதிவு செய்த நாள்

10 அக்
2025
05:10

வால்பாறை; வால்பாறையில், கோவில் அருகே முகாமிட்ட ஒற்றை யானையால் பக்தர்கள் பீதியடைந்தனர்.


வால்பாறையில் பருவமழைக்கு பின், வனவளம் பசுமையாக மாறியதால், யானைகள் அதிக அளவில் நடமாடுகின்றன. வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் தேயிலை தோட்டங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு, வீடு மற்றும் கடைகளை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள ரொட்டிக்கடை ஆலமரம் மூனீஸ்வர சுவாமி கோவில் அருகே, பகல் நேரத்தில் ஒற்றை யானை தேயிலை காட்டில் முகாமிட்டது. இதனால், பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமலும், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமலும் தவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானையை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால், கோவிலுக்கு வந்த பக்தர்களும், தொழிலாளர்களும் நிம்மதியடைந்தனர். வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar