Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும்?; ... ஆன்மாவிற்கும் வெளி உலகத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? அற்புத விளக்கம் தருகிறார் சாய்பாபா ஆன்மாவிற்கும் வெளி உலகத்திற்கும் ...
முதல் பக்கம் » சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 » செய்திகள்
நாகத்தில் தெரிந்த பாபா முகம்; பரவசத்தில் ஆழ்ந்த பக்தர்கள்..!
எழுத்தின் அளவு:
நாகத்தில் தெரிந்த பாபா முகம்; பரவசத்தில் ஆழ்ந்த பக்தர்கள்..!

பதிவு செய்த நாள்

11 நவ
2025
04:11

ஒரு சமயம் சத்ய சாய் பாபா சில பக்தர்களுடன் சித்ராவதி நதி மணலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, ​​அவர் ஒரிடத்தை பார்த்து ‘இதோ! நாக சாயி வருகிறார்!’ என்றார். ஒரு பெரிய ஆனால் அழகான பாம்பு, நடனமாடும் தோற்றத்தில், மும்மூர்த்தி அவதாரமான விஷ்ணு சாய்ந்திருக்கும் தெய்வீக பாம்பான ஆதி சேஷனைப் போல, அழகாக வளைந்து நெளிந்து வருவதைக் அங்கிருந்த பக்தர்கள் பார்த்தனர். அது நெருங்க நெருங்க, அதன் தலை திடீரென்று பாபாவின் அழகிய முகமாக மாறியது. இது அதிர்ச்சியூட்டும் காட்சியாக இருந்தபோதிலும், அருகில் வந்தபோது கூடியிருந்தவர்களிடையே பயத்தை தூண்டியது. அவர்கள் பாபாவை பார்த்து இல்லை சுவாமி, இல்லை! தயவுசெய்து அதை அப்புறப்படுத்துங்கள் என்று மன்றாடினர். பாபா பாம்பை மெதுவாகப் பார்த்து, ‘இப்போது போ, நாக சாயி’ என்று கூறி, பாம்பை மறைந்து போகச் செய்தார்! இந்நிகழ்ச்சி அங்கிருந்த பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

 
மேலும் சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீசத்யசாய்பாபாவின் வாழ்க்கை, அவரின் செய்தி மற்றும் அவரின் பெருமையை கொண்டாடும் ... மேலும்
 
temple news
சுவாமியைப் பற்றி சில கேள்விகள் உள்ள பலர் தெய்வீக வழிகளை உணரவில்லை. அவர்கள் உலகக் கண்ணோட்டத்தில் ... மேலும்
 
temple news
பகவான் சத்ய சாய்பாபாவின் நூறாவது பிறந்த நாளை கொண்டாட உலகம் முழுதும் உள்ள பக்தர்கள் தயாராகி ... மேலும்
 
temple news
ஒருமுறை பாபா சில பக்தர்களுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு உள்ளவர்கள் மூன்றாம் கண் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; ஆண்டுதோறும், நவம்பர் 23 அன்று இவரது அவதார நாள் உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar