கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் ஆகிய கோவில்களில், கார்த்திகை தீப சொக்கப்பனை தீயிட்டு, மூலவர்களுக்கு தைல காப்பு சாற்றப்பட்டது. இதையடுத்து, வைகுண்ட ஏகாதசி நாள் வரை, உற்சவரையே பக்தர்கள் தரிசிக்கலாம்.