Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  ஆற்பாக்கம் திருவாலீஸ்வரர் கோவில் ... ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் ஆதி பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை சித்திரைத்திருவிழா வீதி உலா மீனாட்சி அம்மன் கோயில் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
மதுரை சித்திரைத்திருவிழா வீதி உலா மீனாட்சி அம்மன் கோயில் அறிவிப்பு

பதிவு செய்த நாள்

23 மார்
2026
06:03

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்., 19 முதல் 30 வரை நடக்கிறது. இந்நாட்களில் அம்மனும், சுவாமியும் பஞ்சமூர்த்திகளுடன் காலை, இரவில் வீதி உலா வருவர்.

விட்டவாசல், அம்மன் சன்னதி தெரு, மாசி வீதிகளில் சுவாமி வாகனங்கள் தட்டாதவாறு 30 அடி உயரத்திற்கு மேல் வியாபாரிகள் பந்தல் அமைக்க வேண்டும். வேப்பிலைத் தோரணங்களை சுவாமி வாகனங்கள் தட்டாமல் அமைக்க வேண்டும். வீதி உலாவில் சுவாமி சாத்துப்படிக்கு கேந்திபூ, மருதைவேர்கள் வைத்துக் கட்டப்பட்ட மாலைகள் ஏற்கப்படமாட்டாது. திருக்கல்யாணத்தன்று மூலஸ்தான அம்மன், சுவாமிக்கும், உற்ஸவர் அம்மன் சுவாமிக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் மட்டுமே பட்டுப் பரிவட்டங்கள் சாத்தப்படும். உபயதாரர், பக்தர்கள் வழங்கும் காணிக்கை பரிவட்டங்கள் வாமாலையாக சூட்டப்படும். மேற்படி உற்ஸவம் ஆரம்பம் முதல் அழகர்கோவில் கள்ளழகர் ஆஸ்தானம் சேரும் மே 16 வரை கோயில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ உபயதிருக்கல்யாணம், தங்க ரதம் உலா நடத்தப்படாது.

திருக்கல்யாணம்: சித்திரைத்திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்.,28 காலை 8:35- மணிக்கு மேல் 8:59 மணி-க்குள் நடக்கிறது. இதை முன்னிட்டு நன்கொடையாளர்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்க விரும்பும் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள், மஞ்சள் கயிறு, குங்குமம் பாக்கெட்டுகள், இதர அனைத்து பொருட்களையும் கோயில் அலுவலகத்தில் நேரடியாக வழங்கி ரசீது பெற்றுக் கொள்ளலாம். இப்பொருட்கள் தொடர்பாக எந்த ஒரு தனி நபரிடமோ, நிறுவனத்திடமோ தொடர்பு கொள்ள வேண்டாம். அவ்வாறு தனி நபர்கள் அணுகினால், கோயில் நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம் என இணைகமிஷனர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோவில் கால பைரவர் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar