Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் சுந்தரராஜ பெருமாள் ... உலக நன்மைக்காக ராமேஸ்வரம் கோயிலில் 1008 சங்கு அபிஷேகம் பூஜை உலக நன்மைக்காக ராமேஸ்வரம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி உத்திரம்; முருகன் கோயிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பங்குனி உத்திரம்; முருகன் கோயிலில் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

01 ஏப்
2026
05:04

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரம் சிறப்பு பூஜை நடந்தது.இதனை முன்னிட்டு காப்பு கட்டிய பக்தர்கள் விநாயகர் கோயிலில் இருந்து முக்கிய விதிகளில் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.பின்பு முருகன் வள்ளி தெய்வானைக்கு பால் அபிஷேகம் நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோன்று முதுகுளத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்புபூஜை நடந்தது. பிள்ளையார் கோயிலில் இருந்து தாலுகா அலுவலகம் உட்பட முக்கிய வீதிகளில் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் நடந்தது.முக்கிய விதிகளில் தேர் ஊர்வலமாக வந்தது.கமுதி அருகே மேலக்கொடுமலூர் குமரகடவுள் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்று சிறப்புபூஜை செய்தனர்.அபிராமத்தில் இருந்து பால்குடம், காவடி,வேல்குத்தி ஊர்வலமாக வந்தனர்.குமரகடவுள் முருகனுக்கு 33 வகையான அபிஷேகம் தீபாரதனை நடந்தது.கால் வலிப்போக்கும் முக்கிய ஸ்தலமாக இருப்பதால் பக்தர்கள் உடைமரம் குச்சி வாங்கி கோயில் சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கமுதி அருகே நீராவி கரிசல்குளம் கிராமத்தில் சுப்பிரமணிய சாமி கோயில் பங்குனி உத்திர விழா கடந்த வாரம் கொடியேற்றுத்துடன் துவங்கியது.பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். தினந்தோறும் முருகனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.பக்தர்கள் கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், கோடைகாலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவையான எலுமிச்சை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar