Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தங்க இடபத்தில் எழுந்தருளி ... பொள்ளாச்சி கோவில்களில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை பொள்ளாச்சி கோவில்களில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் சுவாமி, வள்ளி அம்பாள் திருக்கல்யாணம் கோலாகலம்: பக்தர்கள் பவரசம்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் சுவாமி, வள்ளி அம்பாள் திருக்கல்யாணம் கோலாகலம்: பக்தர்கள் பவரசம்

பதிவு செய்த நாள்

02 ஏப்
2026
12:04

திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் வள்ளி அம்பாளுக்கும் வைதீக முறைப்படி  திருக்கல்யாணம்  நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான  திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக  நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம்,  நடைபெற்றது.தொடர்ந்து வள்ளி அம்பாள் தபசுக்கு எழுந்தருளினர். தமிழக முழுவதும் இருந்து திருச்செந்தூருக்கு வந்திருந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி அங்க பிரதட்சணம் செய்தும் அழகுவேல் குத்தியும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி அம்மனுக்கு தவசு கோலத்தில் காட்சி அளித்து அங்கிருந்து மேலக்கோவில் பந்தல் மண்டப முகப்பை வந்தடைந்தார். அங்கு சுவாமிக்கும்,அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவிலை சேர்ந்தனர். பின்னர் இரவு  கோவிலில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் மேளதாளம் முழங்க வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 9ம் திருவிழாவான நேற்று தங்க ... மேலும்
 
temple news
விருதுநகர்: பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்,; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, நடராஜர் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar