Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! எடக்காடு அய்யன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பச்சைமலை, பவளமலையில் ஜன., 27ல் தைப்பூச திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2013
10:01

கோபிசெட்டிபாளையம்: கோபி பச்சைமலை, பவளமலை கோவில்களில் ஜனவரி, 27ம் தேதி தைப்பூச திருவிழா நடக்கிறது. கோபி பச்சைமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் ஜனவரி, 27ம் தேதி தைப்பூச திருவிழா நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு காலை, ஏழு மணிக்கு மகன்யாச அபிஷேகம், காலை, எட்டு மணிக்கு திருப்படித்திருவிழா, 9 மணிக்கு காவடி அபிஷேகம், 10 மணிக்கு அன்னதானம், பகல், 12 மணிக்கு காவடி அபிஷேகம், மாலை, 5.30 மணிக்கு பக்தி கீர்த்தனைகள், இரவு, 7 மணிக்கு தங்கமயில், தங்கரதம் புறப்பாடு நடக்கிறது. வரும், 28ம் தேதி காலை, 10 மணிக்கு வள்ளி, தெய்வானை ஸமேத சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கல்யாண உற்சவம், பகல் ஒரு மணிக்கு அன்னதானம், மாலை ஆறு மணிக்கு வள்ளி, தெய்வானை ஸமேத சுப்பிரமணிய ஸ்வாமி திருவீதி உலா வருதல், இரவு, 7 மணிக்கு தங்கமயில், தங்கரதம் புறப்பாடு நடக்கிறது.

* பவளமலை முத்துகுமாரசாமி ஸ்வாமி கோவிலில் ஜனவரி, 24ம் தேதி இரவு, 9 மணிக்கு கிராம சாந்தி, 25ம் தேதி காலை, 10 மணிக்கு கொடியேற்றம், மாலை, 4 மணிக்கு யாகசாலை பூஜை துவக்கம், மாலை, 5 மணிக்கு யானை வாகனத்தில் ஸ்வாமி கிரிவீதி உலா வருதல் நடக்கிறது. 26ம் தேதி காலை, எட்டு மணிக்கு மூலவர் அபிஷேகம், காலை, ஒன்பது மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலை, நான்கு மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை, மாலை, ஐந்து மணிக்கு ஆட்டுகிடாய் வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா, மாலை, 6.30 மணிக்கு காவடி அபிஷேகம், அன்னதானம் நடக்கிறது.

27ம் தேதி காலை, ஆறு மணிக்கு முத்து விநாயகருக்கு மகன்யாச அபிஷேகம், காலை, ஏழு மணிக்கு மூலவர் அபிஷேகம், பால் குடம் அபிஷேகம், மகளிர் குழு பதி மாரியம்மன் கோவிலில் இருந்து எடுத்து வருதல், காலை, 9 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை, 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், பகல், 12 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா எழுந்தருளல், இரவு, 7 மணிக்கு காவடி அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடக்கிறது. 28ம் தேதி காலை, 11 மணிக்கு ஆறுமுகப் பெருமானுக்கு சிவப்பு சாற்றி சண்முகர் அர்ச்சனை, மாலை, 6 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத முத்து குமாரசாமி ஸ்வாமி புஷ்ப ரதத்தில் திருவீதி உலா வருதல் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar