Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலமலை ரங்கநாதர் கோயிலில் சித்ரா ... உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்: ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் பரவசம் உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் சித்திரை திருவிழா ஏப்.,22ல் துவக்கம்: சித்ரா பவுர்ணமி வெள்ளி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பழநியில் சித்திரை திருவிழா ஏப்.,22ல் துவக்கம்: சித்ரா பவுர்ணமி வெள்ளி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

09 ஏப்
2026
05:04

பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.22ல் துவங்க உள்ளது.


பழநியில் மேற்கு ரத வீதியில் உள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.,22ல் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அதன்பின் லட்சுமி நாராயண பெருமாள் வீதி உலா நடைபெறும். விழா நாட்களில் இரவு 7:00 மணிக்கு மேல் சிம்ம வாகனம், சேஷ வாகனம், மரச் சப்பரம், அனுமார் வாகனம், தங்க குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி ஊர்வலம் ரத வீதியில் நடைபெறும். ஏழாம் நாள் திருவிழாவில் ஏப்.28., இரவு 7:29 மணிக்கு மேல் இரவு 8:29 மணிக்குள் லட்சுமி நாராயண பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறும். ஒன்பதாம் நாள் திருவிழாவில் ஏப்.30., காலை 8:31 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறும். மே.1., இரவு கொடி இறக்குதலுடன் சித்திரை திருவிழா நிறைவுபெறும்.


சித்திரை பவுர்ணமி: பெரியநாயகி அம்மன் கோயிலில் ஏப்.30.,ல் முத்துக்குமாரசுவாமி தங்க குதிரை வாகனத்திலும், வள்ளி, தெய்வானை சப்பரத்திலும் எழுந்தருள்வர்.மே.1., சித்ரா பவுர்ணமி அன்று காலை 8:00 மணிக்கு பெரிய நாயகி அம்மன் கோயிலில் இருந்து 108 பால் குடங்கள் திருஆவினன்குடி கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வருதல் நடைபெறும். அதன் பின் திரு ஆவினன்குடி கோயிலில் குழந்தை வேலாயுத சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும். அன்று இரவு 8:00 மணிக்கு முத்துக்குமாரசுவாமி,வள்ளி தெய்வானை, வெள்ளி ரதத்தில் எழுந்தருவர். ரத வீதிகளில் புறப்பாடு நடைபெறும். நிகழ்ச்சியினை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
பாலமேடு: பாலமேட்டில் இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன், ... மேலும்
 
temple news
 மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், இரண்டாவது கட்டமாக, ஆறு உண்டியல்களில் இருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar