Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி, சபரிமலை போல் தமிழக ... பழநி முருகன் கோயிலில் கிரிக்கெட் வீரர் நடராஜன் சுவாமி தரிசனம் பழநி முருகன் கோயிலில் கிரிக்கெட் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரியனேந்தலில் குலதெய்வ வழிபாடு: 10 கி.மீ., நடந்து சென்று நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
நரியனேந்தலில் குலதெய்வ வழிபாடு: 10 கி.மீ., நடந்து சென்று நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2026
10:06

சிவகங்கை: சிவகங்கை அருகே நரியனேந்தலில் உள்ள குல தெய்வமான முத்தையா கோவிலில் நேர்த்தி செலுத்த பாரம்பரியம் மாறாமல் கிராமத்தினர் 10 கி.மீ., நடந்தே சென்றனர்.


சிவகங்கை அருகே பெருமாள்பட்டி, இலுப்பக்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஒரே சமுதாயத்தினர் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களாக வசிக்கின்றனர். இவர்களது குலதெய்வமான முத்தையா கோயில் சிவகங்கையில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள நரியனேந்தல் கிராமத்தில் உள்ளது. இவர்கள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை அக்கோயிலுக்கு நடந்தே சென்று நேர்த்தி செலுத்தி வருவதை பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர். வைகாசி 1 ம் தேதி விரதத்தை துவக்கி தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு விரதம் இருந்து வந்தனர். விரத காலத்தை முடிப்பதற்காக நரியனேந்தலில் உள்ள முத்தையா சுவாமியை தரிசனம் செய்ய சிவகங்கையில் இருந்து சுவாமிக்கு பலியிடுவதற்காக நேர்ந்து விடப்பட்ட ஆடுகளுடன் நடந்து சென்றனர். இக்கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்த 150 ஆடுகள் வரை அழைத்து சென்றனர். தரிசனம் முடித்து 3 நாட்களுக்கு பின் சொந்த கிராமங்களுக்கு திரும்புவார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்;   விடையாற்றி உத்சவத்தின் நிறைவு நாளான நேற்று, ஸ்ரீதேவி -– பூதேவியருடன் காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்: பெரியகுளம் கச்சேரி ரோடு வீச்சு கருப்பணசாமி கோயில் பெரியகுளம் சப் -டிவிஷன் போலீசார்களுக்கு ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே எஸ்.செவல்பட்டியில் பெரிய படைத்தலைவி அம்மன் எடுப்பு திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி, சபரிமலையில் உள்ளது போல, தமிழக கோயில்களிலும் தரிசனம் செய்ய முன்பதிவு செய்ய வேண்டும் என்ற ... மேலும்
 
temple news
கோவை ; வைகாசி மாதம் ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar