Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் விடையாற்றி உத்சவம் நிறைவு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவனடியார் உள்ளமே சிவபெருமானின் ஆலயம்!
எழுத்தின் அளவு:
சிவனடியார் உள்ளமே சிவபெருமானின் ஆலயம்!

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2026
10:06

திருப்பூர்: ‘அடியார்களின் உள்ளத்தில் சிவ பெருமான் எப்போதும் எழுந்தருளியிருக்கிறார்’ என, சித்தாந்த பேராசிரியர் சிவசண்முகம் பேசினார்.

கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக்கட்டளை சார்பில், திருவாசகம் பயிற்சி வகுப்பு, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டப வளாகத்திலுள்ள திருவருள் அரங்கில் நடைபெற்று வருகிறது.

வாரந்தோறும் செவ்வாய் கிழமை நடைபெறும் இந்த வகுப்பில், கோவையை சேர்ந்த சித்தாந்த பேராசிரியர் சிவ சண்முகம், திருவாசகம் குறித்து நேற்று பேசியதாவது:

திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான திருவிடைமருதுாரில், மகாலிங்க சுவாமி, தீர்த்த வாரி என்கிற தைப்பூச விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வு, மாணிக்கவாசகர் காலத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தீர்த்த வாரி விழா நடைபெற்றுவந்ததற்கு வரலாற்றுச்சான்றாக இது அமைகிறது.

திருவாரூரில், பெருமான், அடியார்களுக்கு ஞானத்தை வழங்கினார். திருவாரூரில்தான், சுந்தரர் பெருமானால், சைவர்களின் மூல காப்பியமான திருத்தொண்டர் தொகை எழுதப்பட்டது.

திருவாரூர், திருவிடை மருதுார், கடம்பூர், குற்றாலம் என பல இடங்களில் பெருமான் எழுந்தருளியுள்ளார். பல்வேறு கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமான், அவனை நினைந்து வழிபடுகின்ற அடியார்களின் உள்ளத்தில் எப்போதும் குடிகொண்டிருக்கிறார்.

இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்;   விடையாற்றி உத்சவத்தின் நிறைவு நாளான நேற்று, ஸ்ரீதேவி -– பூதேவியருடன் காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்: பெரியகுளம் கச்சேரி ரோடு வீச்சு கருப்பணசாமி கோயில் பெரியகுளம் சப் -டிவிஷன் போலீசார்களுக்கு ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே எஸ்.செவல்பட்டியில் பெரிய படைத்தலைவி அம்மன் எடுப்பு திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி, சபரிமலையில் உள்ளது போல, தமிழக கோயில்களிலும் தரிசனம் செய்ய முன்பதிவு செய்ய வேண்டும் என்ற ... மேலும்
 
temple news
சிவகங்கை: சிவகங்கை அருகே நரியனேந்தலில் உள்ள குல தெய்வமான முத்தையா கோவிலில் நேர்த்தி செலுத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar