Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை அமராவதியில் தீப ஆரத்தி விழா; மழை வேண்டி வழிபாடு
எழுத்தின் அளவு:
உடுமலை அமராவதியில் தீப ஆரத்தி விழா; மழை வேண்டி வழிபாடு

பதிவு செய்த நாள்

10 ஆக
2026
04:08

உடுமலை: உடுமலை அமராவதி அணையில் நடந்த தீப ஆரத்தி விழாவில், மழை வேண்டி பதிகங்கள் பாடி வழிபாடு செய்யப்பட்டது. உடுமலை அமராவதி அணையில், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் கிராம மக்கள் சார்பில், அமராவதி தீப ஆரத்தி திருவிழா நடந்தது. விழாவிற்கு, வேதாந்தானந்தா தலைமை வகித்தார்.


சுவாமி ராமானந்த மகராஜ், ஸ்ரீமத் விஸ்வலிங்க தம்பிரான்,  விஸ்வநாதன், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். செஞ்சேரிமலை ஆதீனம் முத்துராமசாமி அடிகளார், ஆர்ஷ வித்யா பீடம் பூஜ்ய ஸ்ரீ ததேவாநந்த சரஸ்வதி சுவாமிகள்  ஆசியுரை வழங்கினர். கைலாய வாத்தியம், சங்கு நாதம் முழங்க கிராம பெண்கள் அனைவரும் முளைப்பாரி எடுத்து வந்தனர். துறவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அமராவதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், மழை வேண்டி பதிகங்கள், வேத பாராயணம் மற்றும்  7 அடுக்கு தீப ஆராதனை நிகழ்ந்தது. முன்னாள் அமைச்சர் சண்முகவேலு, பாசன சபை நிர்வாகி பார்த்தசாரதி, கோபாலன் மற்றும் கிராம மக்கள் ஏராளமாக பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா ஐந்தாம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு திரளான ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: ஆடி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் இன்று வெள்ளி ... மேலும்
 
temple news
பெரம்பலூர்; அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயிலில் மாவட்ட நிர்வாகம், ... மேலும்
 
temple news
சிவபெருமானின் வழிபாட்டிற்குரிய மிக முக்கியமான விரதங்களில் ஒன்று பிரதோஷம். மாலை 4:30 மணி முதல் 6:00 மணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar